தென்னவள்

ஈரானை தாக்க தயாராகிறதா அமெரிக்கா? – மத்திய கிழக்குக்கு வந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்கள்!

Posted by - January 27, 2026
ஈரானுடனான உறவில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க் கப்பல் மத்திய கிழக்கு கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் மீது வான்வழித் தாக்குதலுக்கு உத்தரவிடக்கூடும் என்ற…
மேலும்

போராட்டத்தை ஒடுக்கிய வழக்கில் 3 வங்கதேச அதிகாரிகளுக்கு மரண தண்டனை

Posted by - January 27, 2026
 வங்​கதேசத்​தில் கடந்த 2024 ஜூலை​யில் இடஒதுக்​கீட்​டில் திருத்​தம் கோரி மாணவர்​கள் தொடங்​கிய போராட்​டம் மிகப்​பெரிய கிளர்ச்​சி​யாக மாறியது.
மேலும்

இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு: 5 பேருக்கு தொற்று உறுதி – இலங்கையில் சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

Posted by - January 27, 2026
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் வைத்தியசாலைப் பணியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசனிடமிருந்து வாக்குமூலம் பதிவு!

Posted by - January 27, 2026
முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை முன்னிலையாகியிருந்த நிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
மேலும்

மனித உரிமை ஆர்வலர் ரி.குமாருக்கு வவுனியாவில் அஞ்சலி!

Posted by - January 27, 2026
எங்களால் பேச முடியாதபோது எங்கள் குரலை எடுத்துச் சென்றவர் மனித உரிமை போராளி ரி.குமார் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஹெரோயினுடன் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

Posted by - January 27, 2026
பதுளை, வெலிமடை, அம்பகஸ்தொவ பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அம்பகஸ்தொவ பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (26) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

திருகோணமலையில் மாணவர் மாயம் ; சைக்கிள், புத்தகப்பை மீட்பு

Posted by - January 27, 2026
திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் என்ற பாடசாலை மாணவன், நேற்று திங்கட்கிழமை (26) காலை முதல் காணாமல் போயுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ரயில் பெட்டியில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம்காண பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Posted by - January 27, 2026
மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹவ ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடைக்கு முன்னால், இலக்கம் 04 இல் பயன்படுத்தப்படாத ரயில் பெட்டியில் இருந்து கடந்த 12ஆம் திகதி மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை  பொலிஸார் நாடியுள்ளனர்.
மேலும்

பெண்ணின் கழுத்தை வெட்டி தப்பியோடிய நபர்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Posted by - January 27, 2026
கூரிய ஆயுதத்தால் பெண் ஒருவரின் கழுத்தை வெட்டி தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
மேலும்

நுவரெலியா, கொட்டகலையில் இ.தொ.கா தோட்டக்கமிட்டி தலைவர்களுடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்!

Posted by - January 27, 2026
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்ட தோட்டக்கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் நுவரெலியா மற்றும் கொட்டகலை ஆகிய இடங்களில் நேற்று திங்கட்கிழமை (26) நடைபெற்றது.
மேலும்