தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

Posted by - October 31, 2021
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட…

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்

Posted by - October 31, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 1,600…

தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலை

Posted by - October 31, 2021
சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கமைய, புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு…

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 41 பேர் கைது

Posted by - October 31, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…

இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கம்!

Posted by - October 31, 2021
நாட்டில் கொவிட் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இன்று (31) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. கடந்த…

வல்வெட்டித்துறையில் வன்முறைக் கும்பலொன்று கைது!

Posted by - October 30, 2021
வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களிடமிருந்து 5வாள்கள், 2…

கொவிட் தொற்றால் 19 பேர் பலி!

Posted by - October 30, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

மொறட்டுவையில் இரு காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்-18 பேர் கைது

Posted by - October 30, 2021
மொறட்டுவை பகுதியில் இரு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 10…

இந்திய மீனவர்கள் 23 பேரும் யாழ் சிறைச்சாலைக்கு மாற்றம்

Posted by - October 30, 2021
இந்திய மீனவர்கள் 23 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் காரைநகர் கடற்படை முகாமில்…

நாட்டில் இன்றும் 500க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தொற்று!

Posted by - October 30, 2021
கொரோனா தொற்று உறுதியான மேலும் 136 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை…