கர்ப்பிணி தாய்மார்களை மீண்டும் சேவைக்கு அழைக்க தீர்மானம்

Posted by - November 2, 2021
கர்ப்பிணி தாய்மார்களை மீண்டும் சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சில வரையறைகளுடன் அவர்களை சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின்…

2021 ஆம் ஆண்டு பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

Posted by - November 2, 2021
2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான புதியதிகதிகள் பரீட்சை திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.…

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

Posted by - November 2, 2021
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆகியனவற்றுக்கான…

தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!

Posted by - November 2, 2021
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் குடா ஓய காவல்துறை பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பிரதேசத்தில் இன்று (01) காலை கொள்கலன்…

சம்பிக்கவுக்கு எதிரான ராஜகிரிய விபத்து வழக்கு விசாரணைக்கு

Posted by - November 2, 2021
ராஜகிரிய பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக…

வேலியிட வந்தவர்கள் பிரதேச மக்களால் முற்றுகை

Posted by - November 2, 2021
மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வடிச்சல் நிலப் பகுதியை, இன்று (02) காலை வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச…

இலங்கை தமிழர்களுக்கு,இந்தியாவில் வாழ்விடம்

Posted by - November 2, 2021
இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும்…

தீபாவளி சிறப்பு ரெயில்களில் ரூ.140 வரை கட்டணம் அதிகரிப்பு

Posted by - November 2, 2021
தீபாவளி முடிந்து சென்னை திரும்ப வசதியாக 7-ந்தேதி திருநெல்வேலியில் இருந்து 06040 சிறப்பு ரெயில் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. இரவு 7…

நீட் தேர்வு முடிவு- தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்

Posted by - November 2, 2021
நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் எம்.பிரவீன், நாமக்கல் தும்மங்குறிச்சியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடத்தை…

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Posted by - November 2, 2021
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 22,771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது…