மூத்த எம்.பிக்களுக்கு மூன்றாவது டோஸ்

Posted by - November 8, 2021
60 வயதுக்கும் மேற்பட்ட பல்வேறான நோய் அறிகுறிகள் தென்படும் அல்லது நீண்டகாலமாக நோய்களால் பீடிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது டோஸ்…

ரயில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

Posted by - November 8, 2021
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் ரயில் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர், ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார் என பொலிஸார்…

8 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு

Posted by - November 8, 2021
பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை…

’இராணுவ ஆட்சி செய்ய என்னால் முடியும்’

Posted by - November 8, 2021
இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு தன்னால் முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய…

விலையேற்றத்தால் எவரும் உயிரிழக்கவில்லை- ரஞ்சித் பண்டார

Posted by - November 8, 2021
அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தினால் எவரும் பட்டினியால் உயிரிழக்கவில்லை. சீனி, அரிசி ஆகிய பொருட்களின் விலை அதிகரிப்பு பெரியதொரு விடயமல்ல. கொவிட்…

சுகாதார வழிகாட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - November 8, 2021
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்ட 421 பேருந்துகள் மற்றும் 60 சொகுசு பேருந்துகளின் சாரதிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை…

இன்றும் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

Posted by - November 8, 2021
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது…

அரசாங்கம் எம்மைப் புறக்கணித்தால் மாற்றுவழியே தீர்வு – திஸ்ஸ விதாரண

Posted by - November 8, 2021
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகான அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து செயற்படவேண்டும். இல்லாவிட்டால் எமக்கு மாற்றுவழி ஒன்றை தேடிக்கொள்ளவேண்டி…

இலங்கையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலரை நஷ்டஈடாக கோரியது சீனா!

Posted by - November 8, 2021
சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியுள்ளது. நிபந்தனைக் கடிதம்…