பெரியாறு அணை பிரச்சினையில் அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Posted by - November 8, 2021
பெரியாறு அணை விஷயத்தில் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது போல் திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு இருக்கையில் அதிமுக மீது அமைச்சர்…

ஈராக் பிரதமர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் – ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

Posted by - November 8, 2021
டிரோன் தாக்குதல் குறித்து பிரதமர் முஸ்தபா -அல்- காதிமி டுவிட்டரில் பதிவிடுகையில், தான் நலமாக இருப்பதாகவும் கடவுளுக்கு நன்றி எனவும்…

இசைவிழா நெரிசலில் சிக்கி 8 பேர் பலி… பிரபல ராப் பாடகர்கள் மீது வழக்கு

Posted by - November 8, 2021
ஹூஸ்டன் இசைவிழாவில் ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக ஹாரிஸ் கவுண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பௌத்த சின்னங்கள் காணப்பட்டால் அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததன் அடையாளமாக பார்க்க முடியாது- புஸ்பரட்ணம்

Posted by - November 8, 2021
வெடுக்கு நாறிமலையில் பௌத்த சின்னங்கள் காணப்படுமானால் அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததன் அடையாளமாக பார்ப்பது மிகவும் தவறானது என யாழ்.…

மரங்களை வெட்டுவதற்காக தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து – கேரள அரசு நடவடிக்கை

Posted by - November 8, 2021
தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதியை கேரள அரசு ரத்து செய்துள்ளதுடன், இந்த அனுமதியை வழங்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்…

சென்னையில் மழை பாதிப்பு: 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Posted by - November 8, 2021
சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிப்பு

Posted by - November 8, 2021
அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகள் உள்வாங்கப்படாததை சுட்டிக்காட்டி, வெருகல், கதிரவன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர், திருகோணமலை மாவட்டச்…

அல்லைப்பிட்டியில் காணி சுவீகரிப்பு முயற்சி தடுத்து நிறுத்தம்

Posted by - November 8, 2021
மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (08) முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், காணி…

மாலைத்தீவு ஜனாதிபதி சிறிலங்கா வந்தடைந்தார்

Posted by - November 8, 2021
மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.