இலங்கையை காப்பாற்றவே சுமந்திரன் அமெரிக்கா பயணம்!-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - November 10, 2021
சர்வதேச நீதிமன்றத்திடம் இருந்து இலங்கையை  காப்பாற்றவே சுமந்திரன் அமெரிக்காவுக்கு பயணிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

நானாட்டான், முசலி, மடு பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை

Posted by - November 10, 2021
அனுராதபுரம் பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக மல்வத்து ஓயா நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மன்னார் தேக்கம் மற்றும் குஞ்சுக்குளம்…

வவுனியாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா

Posted by - November 10, 2021
வவுனியாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம்,…

இலங்கையில்v மேலும் 488 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - November 10, 2021
இலங்கையில் மேலும் 488 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தை பெண் கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

Posted by - November 10, 2021
சப்புகஸ்கந்த, மாபிம பகுதியில் பயணப்பையிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 19 ஆம்…

விபத்தில் குடும்பஸ்தர் மரணம்; இருவர் படுகாயம்

Posted by - November 10, 2021
மட்டக்களப்பு, சந்திவெளியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் பலத்த காயமடைந்துள்ளனர் என சந்திவெளி…

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - November 10, 2021
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்…

பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Posted by - November 10, 2021
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயல்முறைப் பரீட்சை டிசெம்பர் 01ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக…

கோவையில் மேலும் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்- தடுப்பு பணிகள் தீவிரம்

Posted by - November 10, 2021
டெங்குவை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு -நாசா

Posted by - November 10, 2021
சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி…