கோப் குழுவினால் இன்று இலங்கை முதலீட்டு சபைக்கு அழைப்பு

Posted by - November 11, 2021
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் இன்று (11) இலங்கை முதலீட்டு சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

சீமெந்து தட்டுப்பாடு டிசம்பர் நடுப்பகுதியில் நிவர்த்தியாகும்

Posted by - November 11, 2021
நாட்டில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிவர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமெந்து இறக்குமதியாளர்கள்…

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Posted by - November 11, 2021
நாட்டில் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (11) பிற்பகல் வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட…

சிறுவர்கள் மனநோய்க்கு உள்ளாகும் நிலை அதிகரிப்பு

Posted by - November 11, 2021
சிறுவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கப்பட்ட காரணத்தினால் சில மனநோய் நிலமைகளுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரிஜ்வோ வைத்தியசாலையின் பணிப்பாளர்…

அதிகரித்த விலை ஏற்றத்தை கண்டித்து புதுக்குடியிருப்பில் கவனயீர்ப்பு பேரணி

Posted by - November 11, 2021
நாட்டில் அதிகரித்துள்ள விலையேற்றத்தை கண்டித்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் பிரதேச அரசியல்வாதிகள் பொதுமக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்…

14 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Posted by - November 11, 2021
நாட்டில் நிலவும் மழை காரணமாக 14 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய,…

வவுனியாவில் நாளை மின்தடை

Posted by - November 11, 2021
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

Posted by - November 11, 2021
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…

அடுத்த வருடத்திற்கான பாதீடு நாளைய நாடாளுமன்றில் சமர்பிப்பு

Posted by - November 11, 2021
எதிர்வரும் ஆண்டுக்கான பாதீடு நாளை (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதீட்டில் துண்டுவிழும் தொகையைக்…

இன்று முழு நாடும் நாசமாகியுள்ளது – பாலித்த

Posted by - November 11, 2021
நாட்டில் தற்போது மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய தலைமைத்துவம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துக்கு மாத்திரம் உள்ளது. அதற்கான அறிவு,…