சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் கைது

Posted by - November 12, 2021
பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை காவற்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று…

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - November 12, 2021
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் கொழும்பில் நேற்று(11) முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, அரசியல்,…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விளையாட்டுத் திடல் நாளை திறப்பு!

Posted by - November 11, 2021
அதி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விளையாட்டுத் திடல் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குத் திறந்து…

31 அரசியல் கட்சிகளுடன் மைத்திரி கலந்துரையாடல்

Posted by - November 11, 2021
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 31 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (11)…

விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை – 1205 பஸ்கள் பரிசோதனை

Posted by - November 11, 2021
மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, 369 பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகள் மற்றும் 67 குளிரூட்டப்பட்ட சொகுசு ரக…

‘சஹ்ரான் வீட்டுக்கு புலனாய்வுப் பிரிவினர் செல்லவில்லை’

Posted by - November 11, 2021
அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சந்தேக நபரான சஹ்ரான் ஹாசிமுக்கும் இடையில் உள்ளதாகக் கூறப்படும் தொடர்பு குறித்து…