அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் சிஐடி அழைப்பு

Posted by - November 13, 2021
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாளை மறுதினம்(15) முன்னிலையாகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்…

கொழும்பில் இன்றிரவு முதல் 28 மணித்தியால நீர்வெட்டு

Posted by - November 13, 2021
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகத்தை 28 மணித்தியாலங்களுக்கு இடை நிறுத்தவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை…

வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டால் மாற்று வழியைக் கையாள வேண்டும்

Posted by - November 13, 2021
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லையெனில், மாற்று வழியைக் கையாள வேண்டும்…

2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

Posted by - November 13, 2021
அடுத்த வருடத்திற்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(13) ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு…

இலங்கையில் உயர்தர மருந்துகளை உற்பத்தி செய்ய செய்ய திட்டம்

Posted by - November 13, 2021
மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதுடன், சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கையில் உயர்தர…

பஸிலின் கன்னி பட்ஜட்டை போட்டுத் தாக்கும் எதிரணி!

Posted by - November 13, 2021
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக…

2022 பட்ஜெட் விருந்துபசாரத்தில்

Posted by - November 12, 2021
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம், நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷவினால், பாராளுமன்றத்தில் நேற்று…

மட்டக்களப்பில் விபத்து – இருவர் படுகாயம்

Posted by - November 12, 2021
மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் மதுபோதையில் தனது காரினை செலுத்திச்சென்றவரினால் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பார்வீதியில் இன்று…

வருமானத்தை இழந்த பாடசாலை சேவை வாகன உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிவாரணம்!

Posted by - November 12, 2021
பிராந்திய மற்றும் மாவட்ட மட்டங்களில் கைத்தொழில் வலயங்களை நிர்மாணிப்பதற்காக ரூபா 5,000 மில்லியனையும், தடையற்ற குடிநீர் விநியோகத்தை வழங்குவதற்காக ரூபா…

கொவிட் தொற்றால் 23 பேர் பலி!

Posted by - November 12, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…