மாமன்னன் ராஜராஜசோழன் 1036-வது சதய விழா கொண்டாட்டம்- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Posted by - November 13, 2021
மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஒத்திவைப்பு- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Posted by - November 13, 2021
இன்றும், நாளையும் நடைபெற இருந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களில் சராசரியாக 10 செ.மீ. மழை பதிவு

Posted by - November 13, 2021
தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் சராசரியாக 10 செ.மீ. வரை மழை பதிவாகி இருக்கிறது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமான கடந்த அக்டோபர்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 11,850 பேருக்கு தொற்று

Posted by - November 13, 2021
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 12,403 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38…

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம்.-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - November 13, 2021
மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பையும் கோருவதாக வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணி நவம்பர் 21-27 திகதிவரை…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அமெரிக்காவிற்கு விஜயம்

Posted by - November 13, 2021
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு ஒன்று இன் றையதினம் அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது.

கொழும்பு – கண்டி வீதியின் போக்குவரத்து தொடர்ந்து ஸ்தம்பிதம்

Posted by - November 13, 2021
கொழும்பு – கண்டி வீதியில் 98 ஆவது கிலோ மீற்றர் ‘கீழ் கடுகண்ணாவ வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த வீதியூடான…

மதுபான விலைகளில் அதிகரிப்பு!

Posted by - November 13, 2021
நேற்றைய பாதீட்டு முன்வைப்பை அடுத்து, மதுபான வகைகளின் வரியில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி 750 மில்லிலீற்றர்…

பணத்தை எவ்வாறு செலவழிக்க முடியும் என்பதே வரவுசெலவுத் திட்டம் – சாணக்கியன்

Posted by - November 13, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பணத்தை எவ்வாறு செலவழிக்க முடியும் என்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என…

அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் சிஐடி அழைப்பு

Posted by - November 13, 2021
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாளை மறுதினம்(15) முன்னிலையாகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்…