விசேட சுற்றிவளைப்பில் 628 பேர் கைது

Posted by - November 13, 2021
மேல் மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 628 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் 91 பேர்…

இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே திருமணம் செய்து கொள்ள அனுமதி

Posted by - November 13, 2021
அசாஞ்சே ஈகுவடாருக்கு ஸ்டெல்லா மோரிஸ் என்பவருடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த…

விலங்குகளின் அட்டகாசத்துக்கு முடிவுகட்ட வெளிநாட்டுப் பொறிமுறை பற்றி ஆராய்வு

Posted by - November 13, 2021
“இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உணவுப் பொருட்களில் 50 வீதமானவை வனவிலங்குகளாலும், போக்குவரத்தின்போதும் அழிவடைகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் வெளிநாடுகளில்…

பயிர்கள் சேதமான பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்- விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கி ஆறுதல்

Posted by - November 13, 2021
கடலூர் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கி சேதம் ஆனது.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக அதிகளவில்…

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பழைய கட்டண நடைமுறை அமலாகிறது

Posted by - November 13, 2021
நாடு முழுவதும் இயக்கப்படும் 1,700 ரெயில்களும் அடுத்த ஒரு சில நாட்களில் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண நடைமுறையில் இயக்கப்பட…

மாமன்னன் ராஜராஜசோழன் 1036-வது சதய விழா கொண்டாட்டம்- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Posted by - November 13, 2021
மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஒத்திவைப்பு- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Posted by - November 13, 2021
இன்றும், நாளையும் நடைபெற இருந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களில் சராசரியாக 10 செ.மீ. மழை பதிவு

Posted by - November 13, 2021
தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் சராசரியாக 10 செ.மீ. வரை மழை பதிவாகி இருக்கிறது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமான கடந்த அக்டோபர்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 11,850 பேருக்கு தொற்று

Posted by - November 13, 2021
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 12,403 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38…

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம்.-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - November 13, 2021
மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பையும் கோருவதாக வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணி நவம்பர் 21-27 திகதிவரை…