மணலி பகுதியில் கொசஸ்தலை ஆற்று வெள்ளம்- பாதிக்கப்பட்ட பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்த்தார்

Posted by - November 20, 2021
மணலி புதுநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடிவுடை அம்மன் நகர், மகாலட்சுமி நகர் பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- கடலூரில் 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Posted by - November 20, 2021
தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அழகியநத்தம் முதல் தாழங்குடா வரையில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில்…

தமிழ்நாடு தடய அறிவியல் துறை உருவாக்கிய தடய மரபணு தேடல் மென்பொருள்- மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

Posted by - November 20, 2021
தமிழ்நாடு  தடய அறிவியல் துறையின் டி.என்.ஏ. பிரிவில் “தடய மரபணு தேடல் மென்பொருள்” உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இத்தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில்…

ஜனாதிபதி வீட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை : அனுர

Posted by - November 20, 2021
ஜனாதிபதிக்கு நாடளாவிய ரீதியில் பல  உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் உள்ளன. இந்நிலையில், அவர் மிரிஹானையில் உள்ள வீட்டிலேயே தங்கியிருக்கிறார் அதனை நான்…

குழப்பம் விளைவித்த ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு

Posted by - November 20, 2021
வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தில் குழப்பம் விளைவித்த ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

மாட்டினை இறைச்சி ஆக்கிய சந்தேகத்தில் மூவர் கைது

Posted by - November 20, 2021
ஊர்காவற்துறை தம்பாட்டி சவுதியில் சட்டவிரோதமான முறையில் நாம்பன் மாட்டினை இறைச்சி ஆக்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக…

கொட்டிய குப்பைகளை அள்ள வைத்த பொலிஸார்

Posted by - November 20, 2021
யாழ்.தொல்புரம் பகுதியில் பொதுமக்கள் பாவனையில் உள்ள வீதியில் குப்பைகளை வீசி சென்றவர் சீ.சி.ரீ.வி கமராவில் சிக்கியதால், கொட்டிய குப்பைகளை அவரையே…

7 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

Posted by - November 20, 2021
22-ந் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று…