மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது

Posted by - November 21, 2021
இலங்கைக்கு மேலும் 1.9 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கைமய, குறித்த தடுப்பூசிகள்…

சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடல்

Posted by - November 21, 2021
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட…

சுமந்திரன், சாணக்கியனுக்கு கனடாவில் கடும் எதிர்ப்பு

Posted by - November 21, 2021
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் கனடாவில் நடத்திய கூட்டத்தில்,…

பயங்கரவாதிகளை நினைவேந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது! மாவீரர் வாரம் தொடர்பில் பீரிஸ் கருத்து

Posted by - November 21, 2021
போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர அரசு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. ஆனால், போரில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவேந்த அரசு…

யாழில் விசேட கலந்துரையாடல்

Posted by - November 21, 2021
இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில், சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து…

நனோ திரவ உரத்தின் விலையைக் குறைக்க முடியாது – உள்நாட்டு முகவர் நிறுவனம்

Posted by - November 21, 2021
இறக்குமதி செய்யப்படுகின்ற நனோ உரத்தின் விலையைக் குறைக்க முடியாதெனக் குறித்த உரத்தை நாட்டுக்குக் கொண்டு வரும் உள்நாட்டு முகவர் நிறுவனமான…

இந்திய எல்லையில் நடந்த படுகொலை துரதிர்ஷ்டவசமானது- வங்காளதேச வெளியுறவு மந்திரி வருத்தம்

Posted by - November 21, 2021
இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள் தொடர்ந்து கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அப்துல் மொமன் குற்றம்சாட்டினார்.

நுவரெலியாவில் உர தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரி கறுப்பு கொடி ஏற்றி போராட்டம்

Posted by - November 21, 2021
உர தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நுவரெலியா மற்றும் கந்தப்பளை நகரங்களில் உள்ள சகல வர்த்தக நிலையங்களை…