மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது Posted by நிலையவள் - November 21, 2021 இலங்கைக்கு மேலும் 1.9 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கைமய, குறித்த தடுப்பூசிகள்…
“ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி” வடக்குக்கு பயணம் Posted by தென்னவள் - November 21, 2021 கலகொட அத்தே ஞரனசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது வடக்குக்கு விஜயம் செய்துள்ளது.
யானை உயிரிழப்பு தொடர்பில் விசாரணை Posted by தென்னவள் - November 21, 2021 காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் Posted by நிலையவள் - November 21, 2021 இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட…
சுமந்திரன், சாணக்கியனுக்கு கனடாவில் கடும் எதிர்ப்பு Posted by தென்னவள் - November 21, 2021 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் கனடாவில் நடத்திய கூட்டத்தில்,…
பயங்கரவாதிகளை நினைவேந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது! மாவீரர் வாரம் தொடர்பில் பீரிஸ் கருத்து Posted by நிலையவள் - November 21, 2021 போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர அரசு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. ஆனால், போரில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவேந்த அரசு…
யாழில் விசேட கலந்துரையாடல் Posted by தென்னவள் - November 21, 2021 இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில், சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து…
நனோ திரவ உரத்தின் விலையைக் குறைக்க முடியாது – உள்நாட்டு முகவர் நிறுவனம் Posted by நிலையவள் - November 21, 2021 இறக்குமதி செய்யப்படுகின்ற நனோ உரத்தின் விலையைக் குறைக்க முடியாதெனக் குறித்த உரத்தை நாட்டுக்குக் கொண்டு வரும் உள்நாட்டு முகவர் நிறுவனமான…
இந்திய எல்லையில் நடந்த படுகொலை துரதிர்ஷ்டவசமானது- வங்காளதேச வெளியுறவு மந்திரி வருத்தம் Posted by தென்னவள் - November 21, 2021 இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள் தொடர்ந்து கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அப்துல் மொமன் குற்றம்சாட்டினார்.
நுவரெலியாவில் உர தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரி கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் Posted by நிலையவள் - November 21, 2021 உர தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நுவரெலியா மற்றும் கந்தப்பளை நகரங்களில் உள்ள சகல வர்த்தக நிலையங்களை…