இரண்டாவது நாளாகவும் தொடரும் சுகாதார சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு

Posted by - November 25, 2021
சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்திற்குட்பட்ட சுகாதார சேவையாளர்கள் இன்று இரண்டாம் நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தாதியர், இடைநிலை வைத்தியர்கள், பொது…

கமலுக்கு கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பில்லை- காரணத்தை சொன்ன அமைச்சர்

Posted by - November 25, 2021
சென்னையில் வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் மூலம் இதுவரை 1.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு

Posted by - November 25, 2021
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும்…

யானை தாக்கியதில் ஒருவர் பலி

Posted by - November 25, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாலம் அமைப்பதற்கு வெட்டிய குழி மாணவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது!

Posted by - November 25, 2021
கிளிநொச்சி சிவபாத கலையக பாடசாலைக்கு முன்பாக பாலம் அமைப்பதற்கு வெட்டிய குழி மாணவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது எனவும் நேற்றைய தினம்…

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – கோட்டா

Posted by - November 25, 2021
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]…

25 ஆடுகளுடன் இருவர் கைது

Posted by - November 25, 2021
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சட்டவிரோதமான முறையில் 25 ஆடுகளை ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸார்…

கிண்ணியாவில் துக்க தினம் அனுஷ்டிப்பு

Posted by - November 25, 2021
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கும் முகமாக, சிவில் சமூகம் இணைந்து கடைகள், பாடசாலைகள் மற்றும் வர்த்தக…