எரிவாயு கொள்கலன்களின் செறிமான மாற்றம் – இலங்கை தரநிர்ணய நிறுவகமே பொறுப்பு

Posted by - November 27, 2021
வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் செறிமானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கை தரநிர்ணய நிறுவகம் பொறுப்புக்கூற வேண்டும்…

வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி- முகாம்களில் 503 பேர் தஞ்சம்

Posted by - November 27, 2021
தூத்துக்குடி மாநகரம் மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் 11 முகாம்களில் 503 பேர் தஞ்சம் அடைந்தனர்.

ராஜபக்ஷர்களின் ஆட்சியிலேயே பெண்கள் துஷ்பிரயோகம் அதிகம்’

Posted by - November 27, 2021
அன்று தொடக்கம் இன்று நாட்டில் ஆட்சியமைத்த அரசாங்கங்களுள், விசேடமாக ராஜபக்ஷர்களின் அரசாங்கத்தில் தான் பெண்களுக்கு எதிராக அதிக துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகத்…

நீதிபதி வழங்கிய தீர்ப்பு மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது-சிவாஜி

Posted by - November 27, 2021
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடைமுறை அரசை கட்டியெழுப்பிய கிளிநொச்சியிலே, இன்றைக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி தீர்ப்பு எங்கள்…

மூன்றாவது நாளாகவும் தொடரும் இ.மி.சபை பொறியியலாளர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம்

Posted by - November 27, 2021
கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின்…

பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாம் – பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

Posted by - November 27, 2021
பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேகாலையில் நேற்று(26) இடம்பெற்ற…

6 நாடுகளின் பயணிகளுக்கு இலங்கை வர தடை!

Posted by - November 27, 2021
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக, சில நாடுகளிலிருந்துவரும் பயணிகளுக்குத் தடை விதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.…

சோதனைச் சாவடியை தடுத்தார் அரவிந்தகுமார்

Posted by - November 27, 2021
பதுளை- தெமோதரை  ஸ்ரீ கதிரேசன்  கோவில் முன்பாக, பொலிஸ் சோதனைச் சாவடியைஅமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை பதுளை  மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர்…

பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் கைது செய்யப்படுவது குறைந்தபாடில்லை

Posted by - November 27, 2021
சட்டமா அதிபராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தால் கைது செய்யப்படுவது குறைந்தபாடில்லை என தமிழ்த் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

07 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

Posted by - November 27, 2021
மட்டக்களப்பு ஏறாவூர் காவற்துறை பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூர் தளவாய் பகுதியில் உள்ள…