காஸ் அடுப்புகளும் வெடித்து சிதறுகின்றன

Posted by - November 29, 2021
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது , காஸ் அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள்…

சுற்றுலாத்துறை அமைச்சின் விஷேட அறிவிப்பு

Posted by - November 29, 2021
கடந்த 14 நாட்களுக்குள் தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாபோ, லெசதோ மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள்…

உபரி நீர் நிறுத்தப்பட்டதால் 142 அடியை எட்டும் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

Posted by - November 29, 2021
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டதால் அணையின் நீர் மட்டம் இன்றோ அல்லது நாளையோ 142 அடியை…

தூத்துக்குடி மாநகரில் 300 இடங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரம்

Posted by - November 29, 2021
திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது.

அம்மா உணவக பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்க: முதல்வருக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

Posted by - November 29, 2021
தேர்ந்தெடுத்த மக்களுக்கு நம்பிக்கையுள்ள ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது என ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுக்கும் எச்சரிக்கை!

Posted by - November 29, 2021
மக்கள் உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின், எதிர்வரும் புத்தாண்டுக்குள் நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக…

கவுதம் கம்பீருக்கு 3-வது முறையாக கொலை மிரட்டல்

Posted by - November 29, 2021
டெல்லி பாஜக எம்.பி. கம்பீருக்கும், அவரது வீட்டுக்கும் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார், கொலை மிரட்டல் தொடர்பாக விசாரணைபை தீவிரப்படுத்தினர்.

தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து இரு வாரங்களாக எவரும் வரவில்லை! – பிரசன்ன

Posted by - November 29, 2021
புதிதாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா மாறுபாட்டின் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்ட ஆறு தென்னாபிரிக்க நாடுகளின் சுற்றுலாப்…

நெதர்லாந்தில் 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி

Posted by - November 29, 2021
தென்ஆப்பிரிக்காவில் இருந்து நெதர்லாந்து நாட்டுக்கு வந்த விமான பயணிகள் 624 பேரிடம் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடந்தது.

யாழ் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

Posted by - November 29, 2021
யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு…