தீர்வு வழங்கப்படாவிட்டால் பதவியை இழக்க நேரிடும் – சுகாதாரப் பரிசோதகர்கள்

Posted by - November 30, 2021
“எமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால் சுகாதார அமைச்சர் தனது அமைச்சுப் பதவியை இழக்க நேரிடும்.” இவ்வாறு பொதுச் சுகாதார…

யாழ். கடற்கரையோரங்களில் தொடர்ந்து கரையொதுங்கும் சடலங்கள்!

Posted by - November 30, 2021
யாழ்ப்பாணம், மருதங்கேணி கடற்பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நான்கு நாட்களில் கரையொதுங்கிய நான்காவது சடலம் இது…

வளி மாசடைவை குறைக்கும் யோசனைகளை முன்வைக்குமாறு அமைச்சர் ஆலோசனை!

Posted by - November 30, 2021
நகர பகுதிகளில் நிலவும் வளி மாசடைவை குறைப்பதற்கான யோசனைகளை முன்வைக்குமாறு, தேசிய சுற்றாடல் சபைக்கு அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனை…

24 மணித்தியாலத்தில் எரிவாயுவுடன் தொடர்புடைய 20 தீப்பரவல் சம்பவங்கள் பதிவு!

Posted by - November 30, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய 20 தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர்…

சமையல் எரிவாயு வெடிப்பு’ விவகாரம்: சம்பந்தப்பட்டவர்களை உடன் கைது செய்க! – முஜிபுர் ரஹ்மான்

Posted by - November 30, 2021
சமையல் எரிவாயு விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய…

அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களை வாழவிடுங்கள் -மா.சத்திவேல்

Posted by - November 30, 2021
அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் வாழ விடுங்கள் அல்லது வழியை…

தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி நிறுத்தம்

Posted by - November 30, 2021
யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று (30) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.…

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் சமையல் எரிவாயு தொடர்பான சம்பவங்கள் பதிவாகின!

Posted by - November 30, 2021
எரிவாயுக்களின் கலவை செறிமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எந்தவொரு நிறுவனமும் இல்லாதமை வருத்தமளிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இதேவேளை,…

ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

Posted by - November 30, 2021
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட மூவர் சம்மாந்துறை காவற்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம்…

வவுனியாவில் இளவயதினருக்கு எயிட்ஸ் நோய்- வைத்தியர் சந்திரகுமார்

Posted by - November 30, 2021
வவுனியாவில் கடந்த 18 வருடகாலப்பகுதியில் 29பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இனம்காணப்பட்டுள்ளதுடன் இள வயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல்…