20 வயதிற்கும் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு 3வது தடுப்பூசி!

Posted by - December 4, 2021
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய்…

யாழ். மாவட்டத்தில் நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம்!

Posted by - December 4, 2021
இலங்கையின் பல பகுதிகளிலும் பருவகால மழை ஆரம்பமானதன் பின்னர் டெங்கு நோயின் பரவல் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. இப்…

சிங்கள நடிகர் சரத் சந்திரசிறி காலமானார்

Posted by - December 4, 2021
சிங்கள நடிகர் சரத் சந்திரசிறி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மூளையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவு…

பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது

Posted by - December 4, 2021
பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் உள்ளிட்ட…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம்!

Posted by - December 4, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினர்…

கொவிட் தொற்றால் 20 பேர் பலி!

Posted by - December 3, 2021
நாட்டில் நேற்று 20 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள…

சிறிலங்கா இராணுவம், தன்னுடைய நாட்டு மக்களையே கொல்லும் அளவிற்கு கொடூரமானது – ரவிகரன்

Posted by - December 3, 2021
இராணுவத்தினர் தன்னுடைய நாட்டு மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு கொடூரமானர்கள் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீங்கள் குற்றம் இழக்கவில்லை எனில் ஏன் நீதியான விசாரணைக்கு அஞ்சி ஒழிகிறீர்கள். – கஜேந்திரகுமார்

Posted by - December 3, 2021
நீங்கள் குற்றம் இழக்கவில்லை எனில் ஏன் நீதியான விசாரணைக்கு அஞ்சி ஒழிகிறீர்கள். நீங்கள் பிழை அற்றவர்கள் எனில் அதை பயமின்றி…