20 வயதிற்கும் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு 3வது தடுப்பூசி! Posted by நிலையவள் - December 4, 2021 கொரோனா வைரஸ் (கொவிட் 19) தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய்…
யாழ். மாவட்டத்தில் நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம்! Posted by நிலையவள் - December 4, 2021 இலங்கையின் பல பகுதிகளிலும் பருவகால மழை ஆரம்பமானதன் பின்னர் டெங்கு நோயின் பரவல் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. இப்…
சிங்கள நடிகர் சரத் சந்திரசிறி காலமானார் Posted by நிலையவள் - December 4, 2021 சிங்கள நடிகர் சரத் சந்திரசிறி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மூளையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவு…
பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது Posted by நிலையவள் - December 4, 2021 பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் உள்ளிட்ட…
நாட்டில் இன்றும் சில இடங்களில் மழை! Posted by நிலையவள் - December 4, 2021 நாட்டில் சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களில் இன்று(04) மாலையில் அல்லது இரவில் மழையோ…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம்! Posted by நிலையவள் - December 4, 2021 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினர்…
பாடசாலை விடுமுறை நீடிப்பு! Posted by நிலையவள் - December 3, 2021 டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பாடசாலை விடுமுறைகள் 2022 ஜனவரி 2 ஆம் திகதி வரை தொடரும் என…
கொவிட் தொற்றால் 20 பேர் பலி! Posted by நிலையவள் - December 3, 2021 நாட்டில் நேற்று 20 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள…
சிறிலங்கா இராணுவம், தன்னுடைய நாட்டு மக்களையே கொல்லும் அளவிற்கு கொடூரமானது – ரவிகரன் Posted by தென்னவள் - December 3, 2021 இராணுவத்தினர் தன்னுடைய நாட்டு மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு கொடூரமானர்கள் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீங்கள் குற்றம் இழக்கவில்லை எனில் ஏன் நீதியான விசாரணைக்கு அஞ்சி ஒழிகிறீர்கள். – கஜேந்திரகுமார் Posted by தென்னவள் - December 3, 2021 நீங்கள் குற்றம் இழக்கவில்லை எனில் ஏன் நீதியான விசாரணைக்கு அஞ்சி ஒழிகிறீர்கள். நீங்கள் பிழை அற்றவர்கள் எனில் அதை பயமின்றி…