பிரியந்தவின் உடற்பாகங்கள் தாங்கிய பேழை ஏற்றப்பட்டது Posted by தென்னவள் - December 6, 2021 பாகிஸ்தானில் கொடூரமாக அடித்து தீமூட்டி படுகொலைச்செய்யப்பட்ட இலங்கை பொறியிலாளரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல், இன்று மாலை 5 கட்டுநாயக்க…
புதிய குற்றச்சாட்டு வழக்கு: ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை- மியான்மர் நீதிமன்றம் உத்தரவு Posted by தென்னவள் - December 6, 2021 தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியதற்கு நாடு முழுவதும்…
ஒமைக்ரான் வைரசுக்கு சிகிச்சை அளிக்க 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு- அமைச்சர்கள் ஆய்வு Posted by தென்னவள் - December 6, 2021 இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றாலும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான வார்டுகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
கொடி நாள் தினத்தில் அதிகளவில் நிதி வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் Posted by தென்னவள் - December 6, 2021 நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், குளிரிலும் நின்று தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது இந்தியத் திருநாட்டின் புகழைக் காக்கும்…
அ.தி.மு.க.வில் சசிகலா, தினகரனுக்கு இடமில்லை- கடம்பூர் ராஜூ Posted by தென்னவள் - December 6, 2021 அ.தி.மு.க.வை பொறுத்தவரை நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Posted by தென்னவள் - December 6, 2021 நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்துத்தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 25 ரூபாய்க்கு 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்துத் தளைகளை…
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை-வானிலை ஆய்வு மையம் Posted by தென்னவள் - December 6, 2021 புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற நிலையில் மீனவர்களுக்கு எந்த…
2016 பிணைமுறி மோசடி- ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை! Posted by நிலையவள் - December 6, 2021 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்திய…
இனப்படுகொலைக்கு பொறுப்பு கூறல் மேற்கொள்ளப்படாதவிடத்து மனித உரிமை மீறல்கள் தொடரவே செய்யும்- சட்டத்தரணி சுகாஷ் Posted by நிலையவள் - December 6, 2021 ஈழத்திலே அரங்கேறிய இனப்படுகொலைக்கு ஓர் சர்வதேச விசாரணை வாயிலாக பொறுப்பு கூறல் மேற்கொள்ளப்படாதவிடத்து மனித உரிமை மீறல்கள் தொடரவே செய்யும்…
முன்னாள் படை வீரர்களை குறிவைத்து கொல்வதை நிறுத்துங்கள்- தலிபான்களுக்கு உலக நாடுகள் கண்டிப்பு Posted by தென்னவள் - December 6, 2021 முன்னாள் படை வீரர்களை குறிவைத்து கொல்வதை நிறுத்துங்கள் என்று தலிபான்களை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் கண்டித்துள்ளன. ஆப்கானிஸ்தான்,…