பிரியந்தவின் உடற்பாகங்கள் தாங்கிய பேழை ஏற்றப்பட்டது

Posted by - December 6, 2021
பாகிஸ்தானில் கொடூரமாக அடித்து தீமூட்டி ​படுகொலைச்செய்யப்பட்ட இலங்கை பொறியிலாளரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல், இன்று மாலை 5 கட்டுநாயக்க…

புதிய குற்றச்சாட்டு வழக்கு: ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை- மியான்மர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - December 6, 2021
தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியதற்கு நாடு முழுவதும்…

ஒமைக்ரான் வைரசுக்கு சிகிச்சை அளிக்க 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு- அமைச்சர்கள் ஆய்வு

Posted by - December 6, 2021
இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றாலும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான வார்டுகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

கொடி நாள் தினத்தில் அதிகளவில் நிதி வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Posted by - December 6, 2021
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், குளிரிலும் நின்று தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது இந்தியத் திருநாட்டின் புகழைக் காக்கும்…

வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Posted by - December 6, 2021
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்துத்தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 25 ரூபாய்க்கு 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்துத் தளைகளை…

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை-வானிலை ஆய்வு மையம்

Posted by - December 6, 2021
புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற நிலையில் மீனவர்களுக்கு எந்த…

இனப்படுகொலைக்கு பொறுப்பு கூறல் மேற்கொள்ளப்படாதவிடத்து மனித உரிமை மீறல்கள் தொடரவே செய்யும்- சட்டத்தரணி சுகாஷ்

Posted by - December 6, 2021
ஈழத்திலே அரங்கேறிய இனப்படுகொலைக்கு ஓர் சர்வதேச விசாரணை வாயிலாக பொறுப்பு கூறல் மேற்கொள்ளப்படாதவிடத்து மனித உரிமை மீறல்கள் தொடரவே செய்யும்…

முன்னாள் படை வீரர்களை குறிவைத்து கொல்வதை நிறுத்துங்கள்- தலிபான்களுக்கு உலக நாடுகள் கண்டிப்பு

Posted by - December 6, 2021
முன்னாள் படை வீரர்களை குறிவைத்து கொல்வதை நிறுத்துங்கள் என்று தலிபான்களை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் கண்டித்துள்ளன. ஆப்கானிஸ்தான்,…