நுவரெலியா பிரதேச சபை ஏற்பாட்டில் உயர்தர மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் அச்சிட்டு விநியோகம்

Posted by - December 17, 2021
நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் வருடாந்த வேலைத்திட்டத்தின் கீழ் ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் அமைய…

இலங்கையில் இரண்டு மில்லியன் பைஷர் பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன!

Posted by - December 17, 2021
இலங்கையில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு பைஷர் பூஸ்டர் டோஸானது வழங்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை

Posted by - December 17, 2021
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை வழங்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இணங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள்…

சமையல் எரிவாயு நிறுவனங்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் – ஜோன்ஸ்டன்

Posted by - December 17, 2021
சமையல் எரிவாயு பிரச்சினை தொடர்பில் எரிவாயு நிறுவன தலைவர்களும்  அதிகாரிகளும் மக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். அதனை விடுத்து…

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் பலி!

Posted by - December 16, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம்…

பதில் நிதி அமைச்சராக ஜீ.எல் பீரிஸ் நியமனம்

Posted by - December 16, 2021
பதில் நிதி அமைச்சராக ஜீ.எல் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ள காரணத்திற்காக அவர்…

இலங்கையில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ்!

Posted by - December 16, 2021
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று மேலும் 3 பேருக்கு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி…

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்ட அமெரிக்க நாட்டின் துறவியின் சிலை திறப்பு!

Posted by - December 16, 2021
கடந்த 1990 ஆண்டு மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்ட அமெரிக்க நாட்டின் துறவியான அருட்தந்தை ஹேபியரின் நினைவாக வாவிக்கரை பூங்காவிற்கு அருகாமையில் அமைக்கப்பட்ட உருவச் சிலை இன்று வியாழக்கிழமை…

யுகதனவிய ஒப்பந்தம் தொடர்பாக ஆராய்ந்து அரசாங்கம் தீர்மானம் எடுக்கும்!

Posted by - December 16, 2021
யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவது தொடர்பாக அனைவரதும் கருத்துகளையும் ஆராய்ந்து  அரசாங்கம் தீர்மானம் ஒன்றுக்கு…