முல்லைத்தீவில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி கண்டன போராட்டம் !

Posted by - December 20, 2021
முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் வன்புணர்வுக்கு  உள்ளாக்கப்பட்டு பின்னர்  சட்ட விரோத கருக்கலைப்புக்கு முயற்சித்த போது கொலை செய்யப்பட்ட…

ஹிக்கடுவையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

Posted by - December 20, 2021
ஹிக்கடுவை – மில்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ரொஷான் டி சில்வா எனப்படும் குடு…

ஒருதொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

Posted by - December 20, 2021
இலங்கைக்கு மேலும் 842,400 டோஸ் பைஸர் தடுப்பூசிகளை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது. அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த…

குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க நடவடிக்கை – நிதி அமைச்சு

Posted by - December 20, 2021
நாட்டின் குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்…

மூங்கிலாறு சிறுமி மரணம் – மருத்துவ அறிக்கையில் வௌியான அதிர்ச்சி தகவல்

Posted by - December 20, 2021
முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் கடந்த 18 ஆம் திகதி பாழடைந்த வளவின் பற்றைக்காணிக்குள் சடலமாக மீட்கப்பட்ட 13 வயதுச்…

எரிபொருள் விலை அதிகரிப்பு?

Posted by - December 20, 2021
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விநியோகத்தின் போது…

இனவாதமில்லாத அரசை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது – நளின் பண்டார

Posted by - December 20, 2021
அரசாங்கம் அப்பாவி மக்களை பற்றி சிந்திப்பதில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பாரமெடுக்க எப்போதும் தயாராக உள்ளோம். அதன் பின்னர்…

அதிநவீன ஸ்கேன் உதவியுடன் புதையல் தோண்டிய 6 பேர் கைது

Posted by - December 20, 2021
திருகோணமலை, ஈச்சிலம்பற்று – பூநகர் பகுதியில் கந்தளாய் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஆறு…

43 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

Posted by - December 20, 2021
இலங்கை கடற்பரப்பில் கைதான 43 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம,…