அதிக தங்கம் பறிமுதல்- சென்னை விமான நிலையத்திற்கு முதலிடம்

Posted by - December 22, 2021
வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தில் 2019-20-ம் ஆண்டு அறிக்கையின்படி நாடு முழுவதும் சுமார் 185 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

உலகின் முதல் எஸ்.எம்.எஸ். ரூ.85 லட்சத்துக்கு ஏலம்

Posted by - December 22, 2021
பிரிட்டீஸ் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோனால் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகின் முதல் எஸ்.எம்.எஸ். 1,07,000 யூரோக்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார்…

ஒமைக்ரான் தீவிரம்: மிக மோசமான கட்டத்தில் இருக்கிறோம் – எச்சரிக்கும் பில்கேட்ஸ்

Posted by - December 22, 2021
ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மையை கொண்டிருப்பதால் டெல்டா வைரஸை போன்று பாதி அளவு பாதிப்பை ஏற்படுத்தினால் கூட நிலைமை…

துபாய் அரசரின் 6-வது மனைவிக்கு ரூ. 5,525 கோடி ஜீவனாம்சம்

Posted by - December 22, 2021
விவாகரத்து விசாரணை நடந்த போது தனது குழந்தைகளை துபாய்க்கு அனுப்புமாறு அரசர் ஷேக் முகம்மது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசி வீரியம் 3 மாதங்களில் குறைந்துவிடும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Posted by - December 22, 2021
அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் ஸ்காட்லாந்தில் 20 லட்சம் பேரிடமும், பிரேசிலில் 4 கோடியே 20 லட்சம் பேரிடமும் தர…

அமெரிக்காவில் திபெத் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக இந்திய பெண் நியமனம்

Posted by - December 22, 2021
திபெத் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த பெண் தூதரக அதிகாரியான உஸ்ரா ஷீயாவை ஜனாதிபதி ஜோ…

காவல்துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Posted by - December 22, 2021
பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ…

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான பொது ஆவணம் குறித்து இன்று இறுதித் தீர்மானம்!

Posted by - December 22, 2021
தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கூட்டிணைந்து செயற்படுவதற்கான பொது ஆவணம், இன்றைய தினம் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்…

நெல்லியடி கிராம அலுவலகர் முதலிடத்தில்

Posted by - December 22, 2021
2020 ஆண்டுக்கான  கிராம அலுவலர் அலுவலகங்களுக்கிடையேயான மாவட்ட மட்ட முகாமைத்துவ போட்டியில் நெல்லியடி ஜெ/376 கிராம அலுவலகர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.…

தேயிலை ஏற்றுமதி மூலம் எரிபொருள் கடனை அடைக்க யோசனை!

Posted by - December 22, 2021
இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இந்த…