இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர் சுட்டுக்கொலை

Posted by - January 3, 2022
ஹாட்லைன் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினரை தொடர்புகொண்டு சுட்டுக்கொல்லப்பட்ட வீரரின் உடலை பெற்றுக்கொள்ளும்படி இந்திய ராணுவம் கூறியுள்ளது.

தாத்தாவின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த பேரன்

Posted by - January 3, 2022
வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது வாகனத்தின் பின்பகுதியில் நின்றிருந்த குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

’இரசாயன உரத் தடையே பஞ்சத்துக்கு வழிசமைத்தது’

Posted by - January 3, 2022
இரசாயன உரங்களுக்கு ஜனாதிபதி தடை விதித்தமையே நாட்டில் பஞ்சம் ஏற்படப்போவதற்குக் காரணமென மக்கள் விடுதலை முன்னணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்

Posted by - January 3, 2022
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், இன்று (03) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று…

பாடசாலை பஸ் சேவை கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு

Posted by - January 3, 2022
எரிபொருள் நிவாரண கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை எந்தப் பதிலையும் வழங்காததால் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை இன்று முதல் 20…

மட்டு பாலை மீன்மடு பகுதியில் மதுபோதையில் சண்டையில் ஒருவர் காயம் வீடு ஒன்று தீக்கிரை

Posted by - January 2, 2022
மட்டக்களப்பு கொக்குவில் காவற்துறை பிரிவிலுள்ள பாலைமீன் மடு 50 வீட்டுத் திட்டத்தில் இரு குழுக்கழுக்கிடை மது போதையில் ஏற்பட்ட சண்டையில்…