இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர் சுட்டுக்கொலை Posted by தென்னவள் - January 3, 2022 ஹாட்லைன் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினரை தொடர்புகொண்டு சுட்டுக்கொல்லப்பட்ட வீரரின் உடலை பெற்றுக்கொள்ளும்படி இந்திய ராணுவம் கூறியுள்ளது.
தினமும் 50 வெளிநாட்டவர்களை வெளியேற்றும் குவைத் அரசு Posted by தென்னவள் - January 3, 2022 குவைத்தில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 11,177 ஆண்கள் மற்றும் 7,044 பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
தங்கத்தின் விலை 5 ஆயிரம் ரூபாவால் கூடியது Posted by தென்னவள் - January 3, 2022 தங்க வர்த்தக சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 5 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் நினைவஞ்சலி! Posted by தென்னவள் - January 3, 2022 2006 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்களின் 16 வது நினைவஞ்சலி தினம் நேற்று (02)…
தாத்தாவின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த பேரன் Posted by தென்னவள் - January 3, 2022 வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது வாகனத்தின் பின்பகுதியில் நின்றிருந்த குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
’இரசாயன உரத் தடையே பஞ்சத்துக்கு வழிசமைத்தது’ Posted by தென்னவள் - January 3, 2022 இரசாயன உரங்களுக்கு ஜனாதிபதி தடை விதித்தமையே நாட்டில் பஞ்சம் ஏற்படப்போவதற்குக் காரணமென மக்கள் விடுதலை முன்னணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
முட்டை – கோழி இறைச்சி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் Posted by தென்னவள் - January 3, 2022 அண்மை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் Posted by தென்னவள் - January 3, 2022 நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று (03) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று…
பாடசாலை பஸ் சேவை கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு Posted by தென்னவள் - January 3, 2022 எரிபொருள் நிவாரண கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை எந்தப் பதிலையும் வழங்காததால் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை இன்று முதல் 20…
மட்டு பாலை மீன்மடு பகுதியில் மதுபோதையில் சண்டையில் ஒருவர் காயம் வீடு ஒன்று தீக்கிரை Posted by நிலையவள் - January 2, 2022 மட்டக்களப்பு கொக்குவில் காவற்துறை பிரிவிலுள்ள பாலைமீன் மடு 50 வீட்டுத் திட்டத்தில் இரு குழுக்கழுக்கிடை மது போதையில் ஏற்பட்ட சண்டையில்…