கொவிட் மரணங்கள் குறித்த அறிவிப்பு Posted by நிலையவள் - January 10, 2022 நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (09) இந்த மரணங்கள் உறுதி…
டுபாயில் வேலை பெற்றுத்தருவதாக 18 பேரை ஏமாற்றியவர் கைது Posted by தென்னவள் - January 10, 2022 டுபாயில் வேலை பெற்றுத் தருவதாக 18 பேரை ஏமாற்றிய பொலன்னறுவை கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கால்வாயில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு Posted by நிலையவள் - January 10, 2022 கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய வளாகத்திற்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (10) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக…
சுற்றுலாத் திட்டங்களை மேம்படுத்த இணக்கம் Posted by தென்னவள் - January 10, 2022 மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் திட்டங்கள் பலவற்றுக்கு உதவி வழங்குவதற்கு இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார் என மாவட்டச் செயலாளர்…
யுகதனவி மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு Posted by நிலையவள் - January 10, 2022 கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல்…
பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் விசாரணை Posted by தென்னவள் - January 10, 2022 பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியதாக தெரிவித்து சகோதர மொழி பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித…
மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு Posted by தென்னவள் - January 10, 2022 மூன்று புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கறிவேப்பிள்ளை போல தூக்கி வீசிவிட்டனர் Posted by தென்னவள் - January 10, 2022 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களில், தேர்தலுக்குப் பின்னர், தன்னுடைய…
30 பவுண் நகைகள் திருட்டு Posted by தென்னவள் - January 10, 2022 வட்டுக்கோட்டையில் வீடொன்றில் இருந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளன.
கிணற்றில் தவறி வீழ்ந்து 4 வயதுச் சிறுவன் சாவு! Posted by தென்னவள் - January 10, 2022 நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கில் நேற்றுக் காலை…