ஒமைக்ரானை கட்டுப்படுத்த மார்ச் மாதத்துக்குள் தடுப்பூசி- பைசர் நிறுவனம் அறிவிப்பு

Posted by - January 11, 2022
ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி வருகிற மார்ச் மாதத்துக்குள் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடுவது ஒரு தார்மீக கடமை: போப் பிரான்சிஸ் கருத்து

Posted by - January 11, 2022
மக்கள் தடுப்பூசி போடுவதில் இருந்து தடுப்பவர்களை சாடிய போப் ஆண்டவர், தடுப்பூசிகள் குணப்படுத்துவதற்கான ஒரு மாயாஜால வழிமுறை அல்ல என்றாலும்,…

முதலை தாக்கி பலியானவரின் குடும்பத்துக்கு நட்டஈடு

Posted by - January 11, 2022
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  மண்டானைப் பகுதியில் இம்மாதம் 1ஆம் திகதி முதலை தாக்கி பலியான திருக்கோவில் 04  குடிநிலத்தைச்…

கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கியை நீக்கியது சீனா

Posted by - January 11, 2022
இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கி,  கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தின்  கறுப்புப் பட்டியலில்…

’சீன அமைச்சர்களுக்கு வேறு வேலையில்லை’

Posted by - January 11, 2022
சீன அமைச்சர்களுக்கு அந்நாட்டில் வேலையில்லை. மாதத்துக்கு ஒருமுறை எவராவது சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகின்றார் என தெரிவித்த பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா,…

சஹ்ரானின் மனைவிக்கு எதிராக சிங்களத்தில் குற்றப்பத்திரிக்கை

Posted by - January 11, 2022
உயிர்த்த ஞாயிறுத் தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர்…

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வீடற்ற குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம்

Posted by - January 11, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வீடற்ற குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் ஒன்றைக் கட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின்…

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கியுள்ளது – கஜேந்திரன் குற்றச்சாட்டு

Posted by - January 11, 2022
இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த…

எரி காயங்களுடன் யானை குட்டி சடலமாக மீட்பு

Posted by - January 11, 2022
புத்தளம், தோனிகல காட்டுப் பகுதியில் காயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்றிரவு யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள்…