இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டது.

Posted by - January 16, 2022
இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டதனை எம் தமிழுக்கும் தமிழினத்துக்கும் கிடைத்த பெருமையாகக் கொண்டு, பிரித்தானியத் தமிழ்மொழி…

கஜேந்திரகுமாரின் அரசியல் போராட்டம் தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் : மனோ கணேசன்

Posted by - January 16, 2022
“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன் எனவும்…

13 வது திருத்தச்சட்டம் மற்றும் ஒற்றையாட்சி அரசியலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் -பிரித்தானியா

Posted by - January 16, 2022
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்கின்ற பெயரில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவும் 13 ம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த…

தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு 2053 ம் ஆண்டுக்கான நிகழ்வுகள் இன்று லண்டனில் லெஷ்டர் பகுதியில் இடம்பெற்றது .

Posted by - January 16, 2022
நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது, தொடர்ந்து பிரித்தானிய தேசிய கொடியினை தமிழ் கல்விக்கூட மாணவி ஜெனனி ஆனந்தகுமார் அவர்கள் ஏற்றி…

இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம்

Posted by - January 16, 2022
இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் ஆரம்பித்துள்ளது.

விலைக் குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதி

Posted by - January 16, 2022
தைப்பொங்கல் பண்டிகைக்கு அமைவாக விலைக் குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதியொன்று சதொச நிறுவனத்தில் 14 ஆம் திகதி முதல் விற்பனை…

15.01.2022 தளபதி கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் 29 ஆண்டின் நினைவெழுச்சி நாள்-பிறேமகாவன் தமிழாலயம்.

Posted by - January 16, 2022
15.01.2022 அன்று தளபதி கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் 29 ஆண்டின் நினைவெழுச்சி நாளை, பிறேமகாவன் தமிழாலய மாணவர்கள்,…

தமிழர் திருநாள் 2022 – யேர்மனி டோட்முன்ட்

Posted by - January 16, 2022
யேர்மனியில் தமிழர் திருநாள் 2022 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக டோட்முன்ட் நகரில் மட்டுப்படுத்தப்பட்ட…