சொகுசு பங்களாவை விட்டு வெளியேறவேண்டும் – மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு

Posted by - January 19, 2022
இந்திய நாட்டை விட்டு தப்பி ஓடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, முகுல் சோக்சி உள்ளிட்டோரின் சொத்துக்கள் விற்கப்பட்டு அதன்மூலம்…

இயலுமானவரையில் முன்கூட்டியே பொருள்களைக் கொள்வனவுசெய்து சேமித்துவையுங்கள்-ஹிருணிகா

Posted by - January 19, 2022
நாட்டுமக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டியெழுப்பப்பட்ட ‘ராஜபக்ஷ’ என்ற பெயரை, அரசியல் ரீதியில் எவ்வித முன்னனுபவமுமின்றி ஆட்சிபீடமேறிய தற்போதைய ஜனாதிபதி…

இலங்கையில் 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காண்டாமிருக கூட்டத்தின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு!

Posted by - January 19, 2022
இலங்கையில் லுனுகல பிரதேசத்தில் 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காண்டாமிருக கூட்டத்தின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரிய பிரஜைகள் இருவர் கைது

Posted by - January 19, 2022
மஹரமக, நாவின்ன பகுதியில் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டுக்காக இரு நைஜீரிய பிரஜைகள் நேற்று மாலை குற்றப்…

ராஜபக்சக்கள் விவசாயிகளை யாசகர்களாக மாற்றியுள்ளனர் : ஹேமகுமார நாணயக்கார

Posted by - January 19, 2022
ராஜபக்சக்கள், மன்னர்கள் போலிருந்த விவசாயிகளை யாசகர்களாக மாற்றியுள்ளனர் என முன்னாள் ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை

Posted by - January 19, 2022
கொழும்பு நகரில் சந்தேகத்திற்குரிய முறையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் 2746 பேர் உள்ளதாக விசேட சுற்றிவளைப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அனுர திசாயநாக்க நாளை முதல் பிரதமரின் செயலாளராக பொறுப்பேற்பு

Posted by - January 19, 2022
நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரான அனுர திசாயநாக்க நாளை முதல் பிரதமரின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தம்

Posted by - January 19, 2022
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி…