அஜித் நிவாட் கப்ராலிடம் விசாரணை – கோட்டாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி Posted by கவிரதன் - October 3, 2016 முன்னைய அரசாங்கக்காலத்தில் மத்திய வங்கியின் ஊடாக இடம்பெற்ற நிதிமுறைக்கேடு தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்,…
ரணில் நாளை இந்தியா செல்கிறார். Posted by கவிரதன் - October 3, 2016 இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் அரசுமுறை பயணத்தை மேற்கொண்டு நாளை இந்தியாவுக்கு செல்கிறார். நியூஸிலாந்து பயணத்தை முடித்துக்கொண்ட…
பொதுநலவாய அமைப்பு, சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து நடத்தும் மாநாட்டில் இலங்கை Posted by கவிரதன் - October 3, 2016 பொதுநலவாய அமைப்பு, சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து நடத்தும் மாநாட்டில் இலங்கையின் நிதியமைச்சர் தலைமையிலான குழுவினர்…
இலங்கையில் வெப்பம் – 2 லட்சம் பேர் பாதிப்பு Posted by கவிரதன் - October 3, 2016 இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்துடனான காலநிலையினால் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு, பொலனறுவை, குருணாகல் வவுனியா…
எத்தியோப்பிய சன நெரிசலில் 52 பேர் பலி Posted by கவிரதன் - October 3, 2016 எத்தியோப்பியாவில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றின்போது சன நெரிசலில் சிக்கி 52 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.…
அலப்போ நகரை மீட்பதற்கான தாக்குதல்கள் ஆரம்பம் Posted by கவிரதன் - October 3, 2016 சிரியாவின் அலெப்போ நகரை முழுமையாக மீட்பதற்காக சிரியாவின் ரஷ்ய கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்திவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில்…
நீர்த்தேக்கத்தில் பாய்ந்தது பேருந்து – 10 பேர் பலி Posted by கவிரதன் - October 3, 2016 இந்தியாவின் மத்திய பிரதேஷ் மாநிலத்தில் பேருந்து ஒன்று நீர்த் தேக்கம் ஒன்றில் விழுந்ததில் பத்து பேர் பலியாகியதாக இந்திய ஊடகங்கள்…
ஜே வி பியின் குற்றச்சாட்டில் அடிப்படையில்லை – ரவி கருணாநாயக்க Posted by கவிரதன் - October 3, 2016 அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படுவதாக ஜே வி பியினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை என அமைச்சர் ரவி கருணாநாயக்க…
சார்க் மாநாட்டை தவிர்த்தது வருந்தத்தக்கது – ஜீ.எல் பீரிஸ் Posted by கவிரதன் - October 3, 2016 பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தெற்காசிய வலயத்திற்கான ஒத்துழைப்பு மாநாட்டை இலங்கை புறக்கணித்தமையானது, வருந்தத்தக்க செயல் என முன்னாள் அமைச்சர் ஜீ எல்…
கோப் அறிக்கை 20ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு Posted by கவிரதன் - October 3, 2016 அரசாங்க நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் கோப் குழுவின் அறிக்கை எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது மத்திய வங்கியின்…