கொச்சி அருகே விடுதி மாடியில் ஏறி மாணவிகள் தற்கொலை மிரட்டல் Posted by தென்னவள் - October 14, 2016 கொச்சி அருகே விடுதி மாடியில் ஏறி மாணவிகள் தற்கொலை செய்யப் போவதாக அவர்கள் கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பான…
அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் ரூ.15 கோடியில் மணி மண்டபம் Posted by தென்னவள் - October 14, 2016 ராமேசுவரம் அருகே உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் சமாதி உள்ளது. இங்கு கடந்த ஜூலை 27-ந்தேதி…
மகன் கொலைக்கு பழி தீர்க்க கருப்பசாமியை சுட்டுக்கொன்றேன் Posted by தென்னவள் - October 14, 2016 ஓடும் பஸ்சில் வாலிபர் சுட்டுக்கொன்ற வழக்கில் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்த முகமது ரபீக் மகன் கொலைக்கு பழி தீர்க்க…
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திருச்சியில் நாளை காங்கிரஸ் உண்ணாவிரதம் Posted by தென்னவள் - October 14, 2016 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் நாளை காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
அமெரிக்காவில் பாகிஸ்தான் சிறுவன் மீது இனவெறி தாக்குதல் Posted by தென்னவள் - October 14, 2016 அமெரிக்காவில் பாகிஸ்தான் சிறுவன் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
வெளியில் கசிந்தன இலங்கை மத்திய வங்கியின் இரகசியத் தரவுகள்! Posted by தென்னவள் - October 14, 2016 இலங்கை மத்திய வங்கி வசமிருந்த இரகசியத் தரவுகள் வெளியில் கசிந்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இரகசியப் பொலிஸாரிடம் மத்திய…
தமிழ் அரசியல் கைதிகள் மைத்திரிக்குக் கடிதம்! Posted by தென்னவள் - October 14, 2016 வழக்குகளை துரிதப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட விசேட நீதிமன்றங்கள் மீது விரக்தியுற்ற தமிழ் அரசியல் கைதிகள் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால…
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் அவுஸ்திரேலிய இராணுவ மேஜர் Posted by தென்னவள் - October 14, 2016 புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார். லவன் என அழைக்கப்படும் சேரலாதன்…
இராணுவத்தினரைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டிற்கு அரசாங்க மருத்துவர்கள் வரவேற்பு Posted by தென்னவள் - October 14, 2016 உயர்நிலை இராணுவத்தினரைப் பாதுகாக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்நிலைப்பாட்டை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வரவேற்றுள்ளது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பெறுபேற்றின் அடிப்படையில் பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடைமுறை ரத்து? Posted by தென்னவள் - October 14, 2016 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடைமுறையை ரத்து செய்வது குறித்து…