கொச்சி அருகே விடுதி மாடியில் ஏறி மாணவிகள் தற்கொலை மிரட்டல்

Posted by - October 14, 2016
கொச்சி அருகே விடுதி மாடியில் ஏறி மாணவிகள் தற்கொலை செய்யப் போவதாக அவர்கள் கோ‌ஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பான…

அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் ரூ.15 கோடியில் மணி மண்டபம்

Posted by - October 14, 2016
ராமேசுவரம் அருகே உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் சமாதி உள்ளது. இங்கு கடந்த ஜூலை 27-ந்தேதி…

மகன் கொலைக்கு பழி தீர்க்க கருப்பசாமியை சுட்டுக்கொன்றேன்

Posted by - October 14, 2016
ஓடும் பஸ்சில் வாலிபர் சுட்டுக்கொன்ற வழக்கில் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்த முகமது ரபீக் மகன் கொலைக்கு பழி தீர்க்க…

காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திருச்சியில் நாளை காங்கிரஸ் உண்ணாவிரதம்

Posted by - October 14, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் நாளை காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

வெளியில் கசிந்தன இலங்கை மத்திய வங்கியின் இரகசியத் தரவுகள்!

Posted by - October 14, 2016
இலங்கை மத்திய வங்கி வசமிருந்த இரகசியத் தரவுகள் வெளியில் கசிந்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இரகசியப் பொலிஸாரிடம் மத்திய…

தமிழ் அரசியல் கைதிகள் மைத்திரிக்குக் கடிதம்!

Posted by - October 14, 2016
வழக்குகளை துரிதப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட விசேட நீதிமன்றங்கள் மீது விரக்தியுற்ற தமிழ் அரசியல் கைதிகள் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால…

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் அவுஸ்திரேலிய இராணுவ மேஜர்

Posted by - October 14, 2016
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார். லவன் என அழைக்கப்படும் சேரலாதன்…

இராணுவத்தினரைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டிற்கு அரசாங்க மருத்துவர்கள் வரவேற்பு

Posted by - October 14, 2016
உயர்நிலை இராணுவத்தினரைப் பாதுகாக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்நிலைப்பாட்டை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பெறுபேற்றின் அடிப்படையில் பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடைமுறை ரத்து?

Posted by - October 14, 2016
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடைமுறையை ரத்து செய்வது குறித்து…