மக்கள் நலனுக்காக தே.மு.தி.க.வுடன் இணைந்து போராடுவோம்

Posted by - October 17, 2016
அவசியம் ஏற்பட்டால் மக்கள் நலனுக்காக தே.மு.தி.க.வுடன் இணைந்து போராடுவோம் என விஜயகாந்தை சந்தித்த பின் சு.திருநாவுக்கரசர் கூறினார்.அவசியம் ஏற்பட்டால் மக்கள்…

சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் ஆங்கிலத்தில் பேசிய ஜெயலலிதா

Posted by - October 17, 2016
உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆங்கிலத்தில் பேசினார். அப்போது, “நீங்கள்…

பிரதமர் மோடி உரிய நேரத்தில் சென்னை வருவார்

Posted by - October 17, 2016
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறிய பிரதமர் மோடி உரிய நேரத்தில் சென்னை வருவார் என்று மத்திய மந்திரி…

கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: வைகோ

Posted by - October 17, 2016
மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் அரசு, கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என வைகோ தெரிவித்தார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை…

சென்னை புறநகர் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள்

Posted by - October 17, 2016
மர்ம காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு…

இரண்டு விஞ்ஞானிகளுடன் ஷெங்ஸோ 11 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா

Posted by - October 17, 2016
சீனா, இரண்டு விஞ்ஞானிகளுடன் ’ஷெங்ஸோ 11’ என்ற விண்கலத்தை இன்று காலை விண்ணில் செலுத்தியுள்ளது.விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட…

இலங்கையுடன் உயர்மட்ட தொடர்புகளைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு

Posted by - October 17, 2016
இலங்கையுடன் உயர்மட்ட தொடர்புகளைப் பேண விரும்புவதாக சீனா அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள…

“சட்டம் அனைவருக்கும் சமனானது“-மைத்திரிபால சிறிசேனவின் கருத்து மிகவும் சரியானது

Posted by - October 17, 2016
சட்டம் அனைவருக்கும் சமனானது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து மிகவும் சரியானது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய…

அரசாங்கத்தின் பொறுப்பாளராக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன்

Posted by - October 17, 2016
அரசாங்கத்தின் பொறுப்பாளராக தற்போது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வரும்…

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகையின் மரணம்!

Posted by - October 17, 2016
இலங்கையின் பிரபல நடிகையான கவீஷா அயேஷானி இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.எனினும் அவரின் உயிரிழப்பில் சந்தேகங்கள் உள்ளதாக விசாரணைகளை…