நல்லாட்சியை 2020 வரை அசைக்கமுடியாது-மைத்திரிபால சிறிசேன

Posted by - October 20, 2016
இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.மஹஒய நீர்வழங்கல் திட்டத்தை…

மலையக மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் – ரீட்டாவிடம் த.மு.கூ. வலியுறுத்தல்

Posted by - October 20, 2016
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் முறைமை மாற்றத்தில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் பரந்து வாழும் இந்திய வம்சாவழி மலையக…

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது- திருநாவுக்கரசர்

Posted by - October 20, 2016
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி நீடிப்பதாகவும், 3 தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளிப்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்றும்…

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கப்படும்

Posted by - October 20, 2016
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடும்படி பிறப்பித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்றுவோம் என்று கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.

பூகோள பொருளாதார உறுதிப்பாட்டுக்கு இந்திய மாக்கடலின் பாதுகாப்பு முக்கியம்

Posted by - October 20, 2016
இந்திய மாக்கடலின் பாதுகாப்பு  பூகோள பொருளாதாரத்தை உறுதித்தன்மையுடன் வைத்திருப்பதற்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்ட தயாரிப்பு ஆலோசனைக்கு புதிய குழு

Posted by - October 20, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட தயாரிப்பு குறித்து கலந்து ஆலோசனை செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா…

மைத்திரிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் புடின்

Posted by - October 20, 2016
ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

இரா.சம்பந்தனுடன் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சந்திப்பு!

Posted by - October 20, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தனுடன் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இரகசியச் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.…

மிஹின் லங்கா அதிகாரிகளை அடைந்து வைத்து ஊழியர்கள் போராட்டம்!

Posted by - October 20, 2016
மிஹின் லங்கா விமான சேவை மூடப்படவுள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து அதன் தலைமைக் காரியாலயத்தில் அதிகாரிகள் இருவரை அடைத்துவைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் அரசாங்கம் மக்கள் பக்கமிருந்து செயற்பட்டிருக்க வேண்டும்

Posted by - October 20, 2016
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதாக நல்லாட்சி வாக்களித்திருந்தது. அதற்கமைய கூட்டு ஒப்பந்த்தின் போது அரசாங்கம் மக்கள்…