சம்பூரில் சூரிய மின் உற்பத்தித் திட்டம் அமைக்க இந்தியா விருப்பம்! Posted by தென்னவள் - October 20, 2016 சம்பூரில் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை அமைப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. சம்பூரில் அமைக்கத் திட்டமிட்டிருந்த 500 மெகாவாட் அனல்…
அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு Posted by தென்னவள் - October 20, 2016 சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில்…
விமானி அறையில் திடீர் புகை Posted by தென்னவள் - October 20, 2016 ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து 345 பயணிகளுடன் ஆர்லந்தோ நகரை நோக்கிச் சென்ற லுப்தான்சா நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் ஜம்போ…
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் என் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு Posted by தென்னவள் - October 20, 2016 பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய தரைக்கடலில் 5 அகதிகள் சடலம் கண்டெடுப்பு: 300 பேர் மீட்பு Posted by தென்னவள் - October 20, 2016 மத்திய தரைக்கடல் பகுதியில் இத்தாலி கடற்படையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது 5 அகதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. புலம் பெயர்ந்த…
திஸ்ஸ அத்தநாயக்க டிசம்பர் 5 வரை விளக்கமறியலில் Posted by கவிரதன் - October 20, 2016 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல்…
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள்- தமிழக அரசு அவசர சட்டம் Posted by தென்னவள் - October 20, 2016 உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் அவசர…
தண்ணீரை விலைக்கு வாங்கி நாற்றங்காலுக்கு பாய்ச்சும் விவசாயி Posted by கவிரதன் - October 20, 2016 தஞ்சாவூர் அருகேயுள்ள கண்டியூர் கிராமத்தில் நீர் பற்றாக்குறை காரணமாக, நாற்றங்காலுக்கு தேவையான நீரை டேங் லொறி மூலம் விலை கொடுத்து…
ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை Posted by தென்னவள் - October 20, 2016 சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துவிட்டு நேற்று புறப்பட்ட லண்டன் டாக்டர் மீண்டும் இந்த வார இறுதியில் வர…
திருப்பதி கோயில் வசூலில் பங்கு கேட்டு வழக்கு Posted by கவிரதன் - October 20, 2016 ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகள் ஐதராபாத் செயல்படும் என்று…