கருத்தோவியர் அஸ்வினின் பூதவுடல் நல்லடக்கம்

Posted by - October 23, 2016
ஊடகவியலாளர் பற்றிக் அல்பேட் அஸ்வின் சுதர்சனின் பூதவுடல்நேற்று (22) அவரது சொந்த ஊரான மாதகலுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி நிகழ்வுகள்…

பல்கலைக்கழக மாணவன் படுகொலை ஆராய அனைத்துக்கட்சிக் கூட்டம்- ரெலோ

Posted by - October 23, 2016
பல்கலைக்கழக மாணவன் படுகொலை ஆராய அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ரெலோ அழைப்பு 23.10.16.ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்பல்கலைக்கழக மாணவன் படுகொலையை…

விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபகரமாக பலி

Posted by - October 23, 2016
மட்டக்களப்பு –வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டானில் நேற்று (22) இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

620 விமானப் பயணங்களை ரத்துச் செய்யவுள்ள சிறீலங்கா

Posted by - October 23, 2016
கட்டுநாயக்கா விமானசேவையின் ஓடுபாதை விரிவாக்கப்படவுள்ளதால், 620 விமான சேவைகளை ரத்துச் செய்யும் நிலைக்கு சிறீலங்கா விமான சேவை தள்ளப்பட்டுள்ளது.

போர்க்குற்றவாளிகள் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்கள்

Posted by - October 23, 2016
சிறீலங்கா இராணுவத்தின் ஒன்பது பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்கள் என சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன…

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனத்திற்கு

Posted by - October 23, 2016
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு சிறீலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் கோல்டிங்ஸ்…

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு பலரும் அஞ்சலி(காணொளி)

Posted by - October 22, 2016
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் பூதவுடலுக்கு இன்று காலை முதல் மாணவர்கள்,…

பல்கலை மாணவர்கள் கொலை-பொலிஸாருக்கு விளக்கமறியல்(காணொளி)

Posted by - October 22, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலையுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 பொலிசாரும் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி வரை யாழ்ப்பாண…

பயங்கரவாத தடைச்சட்டமே பொலிஸாரின் அத்துமீறலுக்கு காரணம்-மு.சந்திரகுமார்

Posted by - October 22, 2016
நாட்டில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டமே யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மாணவர்களைக் கொலை செய்யக்காரணமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்தார். யாழ்…