கிழக்கு மாகாண சபையில் யாழ் சம்பவத்திற்கு எதிராக தீர்மானம்

Posted by - October 28, 2016
இலங்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பிற்கு கண்டனம் தெரிவித்து கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண…

சுவிட்ஸர்லாந்தில் இலங்கை தமிழர் படுகொலை..!

Posted by - October 28, 2016
சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று முன்தினம்…

மாணவர்களதும் ஆசிரியர்களதும் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட ஆனையிறவு ரயில் நிலையம்

Posted by - October 28, 2016
பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து வழங்கிய ஒத்துழைப்பின் மூலம் இந்த நிலையம் நிர்மாணிப்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில்…

நிதி நகர திட்டத்தில் மண் நிரப்பும் நடைமுறை முயற்சியை பாராட்டுகிறேன்

Posted by - October 28, 2016
நிதி நகர திட்டத்தில் மண் நிரப்பும் நடைமுறையில் இருந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சியை வரவேற்பதாக கார்டினல் மெல்கம்…

வரி அதிகரிப்பிலிருந்து நிவாரணம் வழங்கப்பட்டுள்ள பொருட்கள் இவைதான்

Posted by - October 28, 2016
15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள வெட் வரி திருத்தம் எதிர்வரும் நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று…

ராஜபக்ஷ ஒருவரை சிறைக்கு அனுப்புவதென்றால் விரைவாக தீர்மானம் எடுப்பார்கள்

Posted by - October 28, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டுக்காக சில தீர்மானங்களை தயக்கமின்றி எடுத்ததாகவும், எனினும் தற்போது அவ்வாறான தீர்மானங்கள் எடுப்பதாக தென்படவில்லை…

திரும்பி அனுப்பிய சிங்கள கடிதம் திரும்பி வந்தது தனித் தமிழில்

Posted by - October 28, 2016
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையினை அடுத்து வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பதில் விளக்க கடிதத்தினை உடனடியாகவே தனித்…

திங்களன்று யாழ்.வரும் ஜனாதிபதி கீரிமலை வீடுகளை கையளிப்பார் -460 ஏக்கர் காணிகளும் கையளிக்கப்படும்-

Posted by - October 28, 2016
எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கீரிமலை வீட்டுத்திட்டத்தினை பயனாளிகளிடம் கையளிக்கும் அதே வேளை…

விமலின் வீட்டில் மரணம் – உடற்பாகம் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு

Posted by - October 28, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிற்கு சொந்தமான, ஹோக்கந்தர இல்லத்தில் திடீர் என மரணமான இளைஞனின்…

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு அறங்கூறுனர் சபை

Posted by - October 28, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை சிறப்பு அறங்கூறுனர் சபை முன்பாக எடுத்து…