2020ஆம் ஆண்டாகும் போது அரச பணியாளர்களின் அடிப்படை வேதனத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.…
கல்வியியல் கல்லூரியில் பயிற்சி பெற்று 2016ஆம் ஆண்டில் வெளிமாகாணங்களுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டு கடமையை பொறுப்பேற்காத, கிழக்குமாகாணத்தைச் சேர்ந்தவர்களை மாகாண கல்வி…
கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் தொடருந்துடன் மோதிய பெண்ணொருவர் மரணமானார். சம்வத்தின் போது காயமடைந்த அவர், கொழும்பு தேசிய மருத்துவனையில்…
நீர்கொழும்பு – பல்லன்சேன சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 சிறைக்கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று அதிகாலை வேளையிலேயே தப்பிச்சென்றுள்ளதாக…
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…