பிரபல நாயக்க தேரர் ஒருவர் பதிவு செய்யப்படாத டிபென்டர் வாகனம் ஒன்றில்சிக்கினார்

Posted by - November 4, 2016
இலங்கையின் பிரபல நாயக்க தேரர் ஒருவர் பதிவு செய்யப்படாத டிபென்டர் வாகனம் ஒன்றில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- ரணில் விக்ரமசிங்க

Posted by - November 4, 2016
இலங்கையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜிதவின் குற்றச்சாட்டு குறித்து ஜனாதிபதியிடம் கேட்கவும் – கோதபாய

Posted by - November 4, 2016
சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்னவின் குற்றச்சாட்டு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்குமாறு, முன்னாள் பாதுகாப்புச்…

மரண தண்டனைக்கு எதிராக துமிந்த சில்வா மேன்முறையீடு

Posted by - November 4, 2016
மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா மேன்முறையீடு செய்துள்ளார்.  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத…

யாழ் போதனா வைத்தியசாலையில் DEXA SCAN பரிசோதனை ஆரம்பம்

Posted by - November 4, 2016
எலும்பு தேய்வடையும் நோயானது (ஒஸ்ரியோபொரோசிஸ் – DEXA SCAN) வயது முதிர்ந்தவர்களில் குறிப்பாக மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களில் காணப்படுகின்ற…

ராஜபக்ஸவினரை சீண்டா விட்டால் இவர்களுக்கு நித்திரையே வராது

Posted by - November 4, 2016
நாட்டில் ஏதேனும் ஊழல் தொடர்பான செய்திகள் வெளிவந்தாலோ அல்லது பொய்யான குற்றச்சாட்டுக்களை ராஜபக்ஸவினர் மீது சுமத்தாவிட்டாலோ FCIDயினருக்கு நிம்மதி இருக்காது…

தவறிழைக்காத போது நாட்டை விட்டு தப்பியோடத் தேவையில்லை!

Posted by - November 4, 2016
தான் ஒரு குற்றவாளியென இதுவரை உறுதியாகவில்லை என, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.

மகிந்தவுடன் இணையும் மலையக தேசிய முன்னணி- பசில் ராஜபக்ஸ

Posted by - November 4, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் மலையக தேசிய முன்னணி ஒன்று கூட…

யாழ்ப்பாணத்தை பதற்ற சூழல் – ஆராய தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு

Posted by - November 4, 2016
யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டம் ஒன்றை கூட்டுமாறு, ரெலோ கட்சி, ஏழு தமிழ்…

யாழ்.பல்கலை மாணவர் படுகொலை – கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸார் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - November 4, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும்…