சீனாவில் மின்உற்பத்தி நிலையம் இடிந்து விழுந்து 40 பேர் பலி

Posted by - November 24, 2016
சீனாவில் மின்உற்பத்தி நிலைய கட்டுமானப் பணியின்போது கட்டுமானத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 40 பேர் பலியானதாக தகவல் வெளியாகி…

ஊர்காவற்றுறையில் த.தே.கூக்கு தாக்கிய சம்பவத்தின் கண்கண்ட சாட்சிகள் நீதிமன்றத்தில்

Posted by - November 24, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்றுறையில் வைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தின் கண்கண்ட சாட்சியங்கள் இன்றும் உயிருடன் இருக்கின்றார்கள். அவர்கள்…

இந்தியாவில் உள்ள 2,500 அகதிக் குடும்பங்கள் இலங்கை வரவுள்ளனர்

Posted by - November 24, 2016
இலங்கையில் இருந்து இந்தியாவிற்குச் சென்று அகதிகளாக வாழும் 2 ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாட்டிற்கு திரும்பி வருவதற்க…

விடுதலைப் புலிகள் தொடர்பான காங்கிரஸின் நிலைப்பாடு மாற வேண்டும்

Posted by - November 24, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ்…

க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கான விசேட சேவை

Posted by - November 24, 2016
2016ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொடுப்பதற்காக விசேட ஒருநாள் சேவையொன்றை…

இலங்கையும் பிலிப்பைன்ஸூம் அரசியல் கலந்துரையாடல்

Posted by - November 24, 2016
இலங்கையும் பிலிப்பைன்ஸூம் வெளியுறவுத்துறை மட்டத்தில் அரசியல் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன. இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது. இந்த வருடம்…

மஹிந்தவுக்கு நிதி அமைச்சர் பகிரங்க அழைப்பு

Posted by - November 24, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பற்றி பொய்ப் பிரசாரம் செய்யாமல் அது பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக நேரடி…

கொழும்பில் பாதுகாப்பு தீவிரம்

Posted by - November 24, 2016
போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் கொழும்பில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தலைமறைவாகியுள்ள…

இந்தியாவில் முகாங்களில் இருந்து மீண்டும் இலங்கை வந்து குடியேறியவர்களின் தேவைகள் தொடர்பில் ஆராய்வு (படங்கள் இணைப்பு)

Posted by - November 23, 2016
இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதி முகாங்களில் இருந்து தற்போது நாடு திரும்பியுள்ளவர்களுடைய தேவைகள் தொடர்பான ஆராயும் கலந்துரையாடல் ஒன்று…