சமர்வீரன்

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டுப் போராடுவோம்.

Posted by - February 10, 2022
மனித உரிமைகள் ஆணையகத்தின் 49 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான உறுதியான தீர்வு என்பதனை வலியுறுத்தியும் மனிதநேய ஈருருளிப்பயணம் 24வது தடவையாக ஐ.நா நோக்கி…
மேலும்

13 ம் திருத்தச்சட்டத்திற்கு எதிராக பெல்சியத்தில் தொடரும் போராட்டம்.

Posted by - February 9, 2022
திட்டமிட்ட முறையிலே சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வாக அமையும் எனவும், தமிழர்கள் நாம் 13ம் திருத்தச்சட்டத்தினை அடியோடு நிராகரிக்கின்றோம் எனவும் , சிறிலங்கா அரசிற்கு விலைபோய் தமிழ்மக்களின்…
மேலும்

போராடும் மக்களின் பசி தீர்க்கும் அம்மா உணவகம்- யேர்மனி பேர்லின்.

Posted by - February 9, 2022
தமிழீழம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் மீனவர்கள் கொல்லப்பட்டதற்கான தொடர் போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. இப் போராட்டத்தில் பங்கு பெறும் பெண் தலமைத்துவக் குடும்பங்களுக்கு மூவாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் நூறு குடும்பங்களுக்கு பேர்லின் அம்மா உணவகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.  
மேலும்

தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2022 – யேர்மனி,வூப்பெற்றால்.

Posted by - February 7, 2022
தமிழினத்தின் தொன்மை மிகு கலைகளின் திறன்களை யேர்மனியிலே பதியமிட்டு வரும் தமிழ்க் கல்விக் கழகம், இந்த ஆண்டுக்கான கலைத்திறன் போட்டியைக் கடந்த சில ஆண்டுகள் போன்று சிறப்பாக நடாத்தத் திட்டமிட்டிருந்தோம். வழமைபோன்று ஒரு அரங்கில் எல்லாவகையான போட்டிகளையும் ஒரே நாளில் நடாத்துவதற்கான…
மேலும்

ஜேர்மனியில் எதிர் வரும் 26.02.2022 அன்று நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் பாடல் வெளியீடு.

Posted by - February 6, 2022
ஜேர்மனியில் எதிர் வரும் 26.02.2022 அன்று நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்த “உலகின் செவிகள் நம்பக்கம்-நீ உரிமை கேட்டுப் பறை கொட்டு” என்ற பாடல் இன்று லண்டோ நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் றைன்லனட்…
மேலும்

தமிழினத்தின் கரிநாள் மற்றும் 13ஆம் அரசியலமைப்பினை ஏற்கும் கூட்டுச்சதிக்கு எதிராகவும் சுவிசின் தலைநகரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - February 6, 2022
சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் மக்களாலும் காத்திரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் சுவிஸ் நாட்டிலும் ஈழத்தமிழரின் அரசியற் தீர்வாக 13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச்சதிக்கு எதிராகவும், தமிழினத்தின் கரிநாளினை வேற்றின…
மேலும்

யேர்மனி டோட்முன்ட் நகரத்தில் இடம்பெற்ற சிறிலங்காவின் சுதந்திரதினமும் தமிழீழ மக்களின் கரிநாளும்.

Posted by - February 5, 2022
4.2.2022 வெள்ளிக்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரமத்தியில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழீழ மக்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யேர்மனிய மக்களுக்கான கண்காட்சியும் துண்டுப்பிரசுரமும் கொடுத்து வாய்மொழியாக விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.
மேலும்

டென்மார்கில் இலங்கையின் சுகந்திரதினத்திற்கு எதிராக போரட்டம்!

Posted by - February 5, 2022
இன்று (04.02.2022) இலங்கை சுதந்திரம் அடைந்த 74 ம் ஆண்டு நிறைவு நாளாக சிறிலங்கா அரசாங்கம் கொண்டாடும் அதேவேளை, ஈழத் தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறைக்கும், இனவழிப்புக்கும் வித்திட்ட கரிநாளாக உலகத் தமிழினம் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சர்வதேச அரசுகளிடம் தமிழின…
மேலும்

பிரான்சில் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர தின புறக்கணிப்புப் போராட்டம்!

Posted by - February 4, 2022
பிரான்சில் “தமிழினத்தின் கரிநாள் சிறிலங்கா பேரினவாத அரசின் சுதந்திர நாள்” கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (04.02.2022) வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணி முதல் 17.00 மணிவரை சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு , பிரான்சு தமிழீழ…
மேலும்

சிங்களப் பேரினவாதாத்தின் 74வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்.

Posted by - February 4, 2022
இந் நாளை முன்னிட்டு பேர்லின் தலைநகரில் ஓவியர் புகழேந்தி ஐயா அவர்களின் தமிழின அழிப்பை , ஈழத்தமிழர்களின் வலியை பேசும் ஓவியங்களின் தொகுப்பு கண்காட்சியாக Brandenburger Tor வின் வரலாற்றுச் சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. பல்லின மக்கள் மிகவும் ஆர்வமாக ஓவியங்களை…
மேலும்