முள்ளிவாய்க்கால் தமிழனப் படுகொலையின் 10ம் ஆண்டு நினைவுனாள் ஸ்ராஸ்பூர்க் மத்தியப்பகுதியில் நடைபெற்றது.
“முள்ளிவாய்க்கால் என்பது எமக்கும் முடிவல்ல” எம் மனங்களில் தமிழினப்படுகொலை நாள் எனும்போது “மே-18”ல், முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலையையே முன்னிறுத்தி நிற்கின்றது. ஆனால் முள்ளிவாய்க்கால் என்பது எமக்கும் முடிவல்ல ஆட்சிக்குவரும் ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளருக்கும் அது முடிவல்ல என்பதையும் அது பறைசாற்றி நிற்கின்றது.…
மேலும்