தென்னவள்

சுவாதியை பேஸ்புக் மூலம் ராம்குமார் தொடர்பு கொள்ளவில்லை

Posted by - July 18, 2016
சுவாதியை பேஸ்புக் மூலம் ராம்குமார் தொடர்பு கொள்ளவில்லை என்று வக்கீல் ராம்ராஜ் கூறியிருப்பது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பயனற்றவை – சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல்

Posted by - July 18, 2016
காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவந்த ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
மேலும்

யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவம்: கூட்டமைப்பு அதிர்ச்சி

Posted by - July 18, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

காலனித்துவ ஆட்சிமுதல் சந்தர்ப்பங்களை தவறவிட்ட தமிழர்கள் -சம்பந்தன்

Posted by - July 18, 2016
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தமிழர் தரப்பு சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார். 
மேலும்

கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில் தமிழர்கள் மீது தாக்குதல்

Posted by - July 17, 2016
இன்று நண்பகல் 12.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில் வைத்து சிங்களவர்களால் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மேலும்

யாழ். பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது

Posted by - July 17, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறிலங்கா இராணுவத்தின் துணையுடன் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலால் இடம்பெற்ற மோதலை அடுத்து பல்கலையின் அனைத்து பீடங்களையும் காலவரையின்றி மூடுவதாக பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
மேலும்

ஆசிய பசிபிக் மிடில் வெயிட் பட்டத்தை முகமது அலிக்கு சமர்ப்பிக்கிறேன்-விஜேந்தர் சிங்

Posted by - July 17, 2016
ஆசிய பசிபிக் மிடில் வெயிட் தொழில்முறை குத்துச் சண்டை பட்டத்தை வென்றுள்ள இந்திய வீரர் விஜேந்தர் சிங், தன்னுடைய பட்டத்தை மறைந்த குத்துச் சண்டை ஜாம்பவான் முகமது அலிக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
மேலும்

ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களை சட்டப்படி அணுக வேண்டும்

Posted by - July 17, 2016
துருக்கி நாட்டில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது.
மேலும்

லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்

Posted by - July 17, 2016
இங்கிலாந்து நாட்டில் புதிய பிரதமர் தெரசா மே மந்திரிசபையில், இந்திய வம்சாவளி பெண் பிரித்தி பட்டேல் (வயது 44), சர்வதேச வளர்ச்சித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.
மேலும்