தென்னவள்

அருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி தூக்கிட்டு தற்கொலை

Posted by - August 9, 2016
அருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  அருணாச்சலப்பிரதேசத்தின் தற்போதைய முதல் மந்திரியான நபாம் துகி மீது அதிருப்தி கொண்ட 12 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று அம்மாநில முதல் மந்திரியாக 19-2-2016 முதல் 13-7-2016 வரை…
மேலும்

கூகுள் நிறுவன பெண் அதிகாரி எரித்து கொலை

Posted by - August 9, 2016
கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண் அமெரிக்காவின் காட்டுப்பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

தமிழகத்தில் தங்கியுள்ள 75 இலங்கை அகதிகள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்

Posted by - August 9, 2016
இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போர் காரணமாக அங்கு வசிக்கும் ஏராளமான தமிழர்கள் தமிழகத்துக்கு தப்பி வந்து தஞ்சம் புகுந்தனர். அவர்கள் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  இலங்கை அகதிகள் தாயகம் திரும்புகிறார்கள்.
மேலும்

3275 துப்புரவு பணியாளர் இடங்களுக்கு பட்டதாரிகள் உள்பட 5 லட்சம் பேர் விண்ணப்பம்

Posted by - August 9, 2016
உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3275 துப்புரவு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இதற்கான விண்ணப்பங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் குவியத் தொடங்கியுள்ளன.
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Posted by - August 8, 2016
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாகவும் யாழ். பஸ் நிலையத்திற்கும் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும்

எம்மை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்! – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 8, 2016
முன்னைய அரசாங்கம் வெளிப்படையாகத் தரமாட்டோம் என்றது. தற்போதைய அரசு எல்லாம் தருவோம் என காலத்தை இழுத்தடிப்பது மட்டுமல்லாமல் சில யுக்திகளையும் கையாள்கின்றது. அதாவது எல்லாம் தருவோம் எனக் கூறிவிட்டு எமக்கிடையே அல்லது எமது சகோதர இனத்துக்கிடையே மோதலை உருவாக்கி வேடிக்கை பார்க்கின்றது…
மேலும்

எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - August 8, 2016
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதென்னை பகுதியில் வீடொன்றில் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலத்தை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும்

நல்லூர் திருவிழாவிற்கான கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது

Posted by - August 8, 2016
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையானது ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

புல்மோட்டையில் குடியேற்றம்

Posted by - August 8, 2016
பௌத்ததுறவிகளின் ஆசிர்வாத்துடன் மீண்டும் குட்டிபோடும் குடியேற்றம் புல்மோட்டை – அனுராதபுரம் பிரதான வீதியில் 12 ஆம் கட்டைபகுதியில் மாத்தளை, அனுராதபுரம், போன்ற பகுதிகளைச்சேர்ந்த பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் இரவோடிரவாக குடியேற்றப் பட்டுள்ளார்கள்,
மேலும்

வற்வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

Posted by - August 8, 2016
அரசாங்கம் விதித்துள்ள வற்வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நாடுதழுவிய போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.
மேலும்