அருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி தூக்கிட்டு தற்கொலை
அருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அருணாச்சலப்பிரதேசத்தின் தற்போதைய முதல் மந்திரியான நபாம் துகி மீது அதிருப்தி கொண்ட 12 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று அம்மாநில முதல் மந்திரியாக 19-2-2016 முதல் 13-7-2016 வரை…
மேலும்