தென்னவள்

பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில்!

Posted by - September 13, 2016
பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதன்பொருட்டு குறித்த சட்டமூலம் தற்போது நிதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும்

வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை

Posted by - September 13, 2016
நேற்றையதினம் திருகோணமலை கன்னியா பகுதியில் மாலை நேர வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை என பெற்றோர்கள், உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும்

விபத்து- தாய் பலி மகன் படுகாயம்

Posted by - September 13, 2016
இன்று காலை மாங்குளம் மூன்றுமுறிப்புச் சந்திப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் (வயது-15) படுகாயமடைந்துள்ளார்.
மேலும்

வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து ; இளைஞன் பலி

Posted by - September 13, 2016
இன்று காலை  மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் அருகல் மடம் பகுதியைச் சேர்ந்த தவராஜா நிரோசன் (வயது-20) என்ற இளைஞன் ஆவார்.
மேலும்

பிரதமராக இருந்துவிட்டு பின்வரிசையில் உட்காருவதா?

Posted by - September 13, 2016
பிரதமராக இருந்துவிட்டு பின்வரிசையில் உட்கார முடியாது என்று தனது எம்.பி. பதவியையும் இங்கிலாந்து பிரதமராக இருந்துவிட்டு பின்வரிசையில் உட்கார முடியாது என்று தனது எம்.பி. பதவியையும் இங்கிலாந்து முன்னள் பிரதமர் டேவிட் கேமரூன் ராஜினாமா செய்துள்ளார்.முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ராஜினாமா…
மேலும்

செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததற்கான முக்கிய ஆதாரம் மண் அரிப்பு புகைப்படங்கள் வெளியானது

Posted by - September 13, 2016
செவ்வாய் கிரகத்தில் முதன் முறையாக மலைக் குன்று ஒன்றினையும், அங்கு சிதைவடைந்திருக்கும் பாறைகள் இருப்பதாக புகைப்படம் வெளியாகி உள்ளது.பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம்.செவ்வாய் கிரகம் நமது பூமி கிரகத்தைப் போன்றதாகும்.
மேலும்

விமான தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க செய்தி தொடர்பாளர் அல்-அட்னானி உயிரிழப்பு

Posted by - September 13, 2016
அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன்களில் ஒருவனான அபு முஹம்மது அல்-அட்னானி கொல்லப்பட்டதாக பென்டகன் தகவல் வெளியிட்டு உள்ளது.
மேலும்

லண்டனில் இந்தியர்கள் பயணம் செய்த உல்லாச படகில் தீ விபத்து

Posted by - September 13, 2016
லண்டனில் இந்தியர்கள் பயணம் செய்த உல்லாச படகில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கிய 150 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தேம்ஸ் நதி ஓடுகிறது. அதில் படகு சவாரி நடைபெறுகிறது. இந்த நிலையில் அங்கு பழமை…
மேலும்

பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது மிளகாய் பொடி வீச்சு

Posted by - September 13, 2016
பா.ஜனதா எம்.எல்.ஏ. கபில்தேவ் அகர்வால் மீது வாலிபர்கள் மிளகாய் பொடியை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. கபில்தேவ் அகர்வால். இவர் மொசாபர் நகர் காந்தி நகரில் உள்ள வீட்டில் இருந்தார். அவரை பார்க்க கட்சி…
மேலும்