கரிகாலன்

குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிட்டார் சி.வி.விக்னேஸ்வரன்!

Posted by - July 21, 2019
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பலரது உயிரை பலிவாங்கிய ஏப்ரல்-21 இல் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் சேதமடைந்துள்ள மட்டக்களப்பு தேவாலயம்…
மேலும்

பிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்!

Posted by - July 21, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை 26 ஆவது ஆண்டாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் நேற்று (20.07.2019) சனிக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்றிருந்தது. மைதானத்தின் வாயிலில் அமைந்திருக்கும் தமிழீழ விடுதலை…
மேலும்

யேர்மனியில் கறுப்பு யூலை இனப் படுகொலையின் 36 வது நினைவு நாள் நிகழ்வு நடைபெறும் இடங்கள்.

Posted by - July 20, 2019
சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட யூலை இனப் படுகொலையின் 36 வது நினைவு நாள் எதிர் வரும் செவ்வாய்க்கிழமை நினைவு கூரப்படுகின்றது. இவ் இனப்படு கொலையின் நினைவு கூரல் எசனில் அமைந்துள்ள நினைவு தூபியில் 23.07 செவ்வாய்கிழமை மாலை…
மேலும்

தமிழ்-முஸ்லீம் உறவின் அவசியத்தை ஏப்ரல்-21 தாக்குதல் உணர்த்தியுள்ளது- சி.வி.விக்னேஸ்வரன்!

Posted by - July 20, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லீம் மக்களின் தன்னிலையை அவர்களுக்கு உணர்த்தியுள்ளதுடன் தமிழ்-முஸ்லீம் மக்களது உறவின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளதாக மண்முனை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கூறியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதி…
மேலும்

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – 01

Posted by - July 17, 2019
யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின் தடையமைப்பினுள் வெடித்த டோப்பிட்டோவின் வெடியோசையோடு முடிவுக்கு வந்தது.…
மேலும்

கிழக்கில் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் அழிக்கப்பட்டு விகாரை கட்டப்படுகிறது

Posted by - July 15, 2019
முன்னைய வட மாகாண முதலமைச்சரின் செய்தி கன்னியா வெந்நீருற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு மற்றும் கலாசார ரீதியான இனப்படுகொலையின் ஒரு அப்பட்டமான…
மேலும்

வீரவேங்கை ஆனந்.!

Posted by - July 15, 2019
1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந் என்னும் அருள்நாதன்இ உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை…
மேலும்

1983 கறுப்பு யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-

Posted by - July 15, 2019
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 36 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள்…
மேலும்

பிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்!

Posted by - July 15, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டுதோறும் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 26 ஆவது ஆண்டாக சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் நேற்று 14.07.2019 ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக இடம்பெற்றிருந்தது. மைதானத்தின் வாயிலில் அமைந்திருக்கும் தமிழீழ…
மேலும்