சமர்வீரன்

மாவீரர் கௌரவிம்பு – கதிரவெளி (மட்டக்களப்பு)

Posted by - November 25, 2022
தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு   மட்டகளப்பு மாவட்டம்  கதிரவெளி ,  பகுதியில் வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று (25.11.2022) உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மாவீரர்களை பெற்றெடுத்தோர் மற்றும் உறவுகள் சுடரேற்றி உணர்வுடன் மாவீரர்களுக்கு…
மேலும்

நாம் என்ன செய்யப் போகிறோம்! -அகரப்பாவலன்-

Posted by - November 25, 2022
  நாம் என்ன செய்யப் போகிறோம்! ——————————————————– ” சின்னவன் ஊருக்கு போயிற்று வந்திட்டானாம்!” சொந்தங்களின் புலன் விசாரனை சொந்த பந்தங்கள் முதல் திருவிழாக்கள் வரை தொடரும்… புலத்தினில் வாழும் சின்னவன்ர வீட்டில ஊர்ப்பற்று நிறைந்தோரும் புதினம் கறக்க வந்தோரும் சின்னவனை…
மேலும்

தமிழர் ஒருங்கிணைப்பு குழு-பிரித்தானியாவின் வடமேற்குப் பிராந்திய,தென்மேற்குப் பிராந்திய மாவீரர் குடும்பங்கள் மதிப்பளிப்பு.

Posted by - November 25, 2022
வடமேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை முருகதாஸ் அவர்களின் தாயார் புவனேஸ்வரி மற்றும் மேயர் இசைத்தம்பி அவர்களின் தாயார் பத்மினி கந்தசாமி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தென்மேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை மாவீரர் கதிரவன் மற்றும் மாவீரர் ஜெயந்தி அவர்களின் தாயார் திருமதி கந்தசாமி…
மேலும்

அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்.

Posted by - November 25, 2022
மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். 24.11.2022 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எமது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே…
மேலும்

டென்மார்க் ஓகூஸ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - November 25, 2022
ஓல்போக்,கொபனேகன் மற்றும் ஒடன்ஸ்ச பல்கலைக்கழக மாணவர்களைத் தொடர்ந்து, மாவீரர் வாரத்தின் நான்காம் நாளான இன்று 24.11.2022 ஓகூஸ் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது .தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம்…
மேலும்

 மட்டக்களப்பு குறிஞ்சாமுனை பகுதி மாவீரர் குடும்பங்களுங்கான மதிப்பளிப்பு நிகழ்வு  25.11.2022.

Posted by - November 25, 2022
மட்டக்களப்பு குறிஞ்சாமுனை பகுதி மாவீரர் குடும்பங்களுங்கான மதிப்பளிப்பு நிகழ்வு  25.11.2022  இன்று நடைபெற்றது.தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு    மட்டக்களப்பு குறிஞ்சாமுனை பகுதியில்  வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு   இன்று (25.11.2022) நடைபெற்றது.…
மேலும்

கண்ணுக்குள்ளே வைத்தோம்! -இரா.செம்பியன்-

Posted by - November 25, 2022
கண்ணுக்குள்ளே வைத்தோம்! கார்த்திகை புலரும்போது கண்விழித்துக் கதைபேசும் எம்மினிய கண்மணிகளே! உங்கள் திருமுகம் தேடியே பற்றிக் கொள்கின்றன வற்றா நதியாய் மனமெங்கிலும் உணர்வலைகள்! எல்லைமீது விழிகள் வைத்து காப்பாய் அரணாய் பெரும் சுமைகளை வரும் சவால்களை தாமே சுமந்து.. இனத்துயர் துடைத்திட…
மேலும்