ஓர் இனத்தின் சுதந்திரமே அதன் உயிர்ப்பின் ஆணிவேராகும். இறையாண்மை நிறைந்த அரசே செழிப்புற்று ஓங்கி வளர முடியும். தமிழீழ தேசம் தன்னாட்சி பெற்று, சுதந்திர நாடாக மிளிர,பல தடைக்கற்களை தாண்ட வேண்டிய நிலையில்,சிங்கள அரசின் கொடூரத்தின் கொடுவாயிலிருந்து தமிழீழத்தை மீட்டெடுக்க, இயற்கை…
தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு மட்டகளப்பு மாவட்டம் கதிரவெளி , பகுதியில் வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று (25.11.2022) உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மாவீரர்களை பெற்றெடுத்தோர் மற்றும் உறவுகள் சுடரேற்றி உணர்வுடன் மாவீரர்களுக்கு…
நாம் என்ன செய்யப் போகிறோம்! ——————————————————– ” சின்னவன் ஊருக்கு போயிற்று வந்திட்டானாம்!” சொந்தங்களின் புலன் விசாரனை சொந்த பந்தங்கள் முதல் திருவிழாக்கள் வரை தொடரும்… புலத்தினில் வாழும் சின்னவன்ர வீட்டில ஊர்ப்பற்று நிறைந்தோரும் புதினம் கறக்க வந்தோரும் சின்னவனை…
வடமேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை முருகதாஸ் அவர்களின் தாயார் புவனேஸ்வரி மற்றும் மேயர் இசைத்தம்பி அவர்களின் தாயார் பத்மினி கந்தசாமி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தென்மேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை மாவீரர் கதிரவன் மற்றும் மாவீரர் ஜெயந்தி அவர்களின் தாயார் திருமதி கந்தசாமி…