சமர்வீரன்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022- யேர்மனி ,டோட்முண்ட்

Posted by - November 30, 2022
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை பகல்11.00 மணியிலிருந்து மக்கள் வருகை ஆரம்பித்திருந்தது.கொறோனா விஷக்கிருமியின் தாக்கம் காரணமாக யேர்மனியில் கடந்த இரண்டு வருடங்களாக மாநிலரீதியாக மாவீரர்…
மேலும்

யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு.

Posted by - November 29, 2022
யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு. யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் தூபியின் முன்பாக மாவீரர் நாள் 2022 நினைவு கூரப்பட்டது. யேர்மனி டோட்முண்ட் நகர மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்…
மேலும்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022!

Posted by - November 29, 2022
தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளாகிய நவம்பர் 27 அன்று காலை 8.30 மணிக்கு இவர்டோன் நகரில் அமைக்கப்பெற்றுள்ள நினைவுக்கல்லுக்கான வணக்கம் மாவீரர்…
மேலும்

பிரான்சில் கடும் குளிருக்கு மத்தியில் பேரெழுச்சிகொண்டிருந்த தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2022 நிகழ்வுகள்!.

Posted by - November 29, 2022
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை 91 மாவட்டத்தின் Villebon-sur-Yvette பகுதியில் உள்ள பிரமாண்டமான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. பகல் 12.30 மணிக்கு பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் திரு.ஜோசேப் அவர்கள்…
மேலும்

டென்மார்கில் மண்டபம் நிறைந்த பெருந்திரளான மக்களுடன் தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நினைவுகூரல்!

Posted by - November 29, 2022
டென்மார்க்கில் Sjælland , Jylland பிராந்தியங்களில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளில் பெருந்திரளான தமிழீழ மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர். மண்டபம் நிறைந்த மக்களின் நடுவே பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து “ஏறுது பார்…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர்நாள் ஊடக அறிக்கை – 27.11.2022.-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - November 28, 2022
  தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2022 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். எமது தாயகத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை, எமது இதயங்களில் இருத்தி நினைவேந்திக்கொள்ளும் ஒரு புனித…
மேலும்

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள்.

Posted by - November 28, 2022
கரு முகிலும் கண்ணீர் சிந்தும் கார்த்திகை மாதத்தில் களமாடி காவியமான எம் காவலர் கல்லறை முன் அவர்தம் நினைவு சுமந்து கனத்த இதயத்துடன் கண்ணீர் சிந்த காந்தள் மலர்சாத்தி சுடரேற்றி இருந்தார்கள். நிகழ்வில் குட்டி கண்ணன் இசை குழுவினரின் மாவீரர் கானங்களும்…
மேலும்

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம் லண்டன் எக்ஸல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு கார்த்திகை 27

Posted by - November 28, 2022
விடுதலைக்காய் களமாடி விதையான மாவீரர்களை வணங்கி உறுதி எடுக்கும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள். வழமை போன்று பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் 2022 ஆம் ஆண்டிற்க்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு…
மேலும்

மரணத்தை மிதித்து சுதந்திர வெளியில் செல்பவர்!-அகரப்பாவலன்.

Posted by - November 27, 2022
மரணத்தை மிதித்து சுதந்திர வெளியில் செல்பவர்! ————————————————— கார்த்திகை 27 கார்கால மேகக் கூட்டங்கள் ஒன்று கூடும்… மாவீரர் இல்லம் நோக்கி ஏங்கிய தாய் மனங்கள் படையெடுக்கும்… காவிய நாயகரின் திருமுகம் காணத் துடிக்கும்… வேகம் கூடிச் செல்லும் மணித்துளிகள் சுருங்கும்…
மேலும்