தென்னவள்

கோரிக்கைகளுக்கு தீர்வில்லையேல் போராட்டம்! -கல்விசார ஊழியர் சங்கம்

Posted by - August 29, 2018
கலந்துரையாடலின் போது கல்வி சாரா ஊழியர்களது 21 கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்காவிட்டால் கடும் தொழிற் சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக கல்வித் துறயைச்சேர்ந்த கல்விசார ஊழியர் சங்கம் தெரிவிக்கின்றது.
மேலும்

மீண்டும் விளக்கமறியலில் நேவி சம்பத்!

Posted by - August 29, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சாட்டில் கைதான நேவி சம்பத் என்றழைக்கப்படும் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சிக்கு செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இனிமேல் நாங்கள் நம்புவதற்கு தலைவர் பிரபாகரனும் இல்லை! -சிவம் அக்கா

Posted by - August 29, 2018
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நாங்கள் வாக்களித்தோம். இன்று அந்த வீடு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இனிமேல் நாங்கள் நம்புவதற்கு பிரபாகரனும் இல்லை” என முல்லைத்தீவைச் சேர்ந்த சிவம் அக்கா என்னும் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆசிய தேர்தல் பங்குதாரர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு!

Posted by - August 29, 2018
ஜனநாயக தேர்தலை பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நான்காவது முறையாக இடம்பெறும் இந்த மாநாட்டில் உங்களை சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு பலமான ஜனநாயக அடிப்படையைக்கொண்ட நாடாகும் என குறிப்பிடுவதையிட்டு நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். தேர்தல்களின்…
மேலும்

அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை – மைக் பாம்பியோ

Posted by - August 29, 2018
அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார். 
மேலும்

அமெரிக்காவின் மரியானா தீவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

Posted by - August 29, 2018
அமெரிக்காவில் உள்ள மரியானா தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என் அமெரிக்க புவிசார் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 
மேலும்

மாலியில் பிரான்ஸ் படை தாக்குதல் – பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் பலி!

Posted by - August 29, 2018
மாலியில் பிரான்ஸ் படை தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் சகாரா குழுவின் மூத்த தலைவர் முகமது அக் அல்மவுனர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 
மேலும்

மந்திரியின் வட கொரிய பயணத்தை டிரம்ப் ரத்து செய்தது ஏன்?

Posted by - August 29, 2018
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இந்த வாரம் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்ததை டிரம்ப் ரத்து செய்தது குறித்து தகவல் வெளியாகியுள்ளன.
மேலும்

மியான்மர் ராணுவ தளபதி பேஸ்புக் கணக்கு முடக்கம்

Posted by - August 29, 2018
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம், மியான்மர் ராணுவ தளபதியின் ‘பேஸ்புக்’ கணக்கை முடக்கி உள்ளது. 
மேலும்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு – நீதிபதி அருணா ஜெகதீசனின் 3ம் கட்ட விசாரணை நிறைவு

Posted by - August 29, 2018
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 3-ம் கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது.
மேலும்