தென்னவள்

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் பெரும்பாலும் அவர்களுக்கு தோல்வியாகவே அமைந்துள்ளன!

Posted by - October 24, 2018
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் பெரும்பாலும் அவர்களுக்கு தோல்வியாகவே அமைந்துள்ளன.  ஜோன்ஸ்டன் பெர்னண்டோவின் வழக்கும் அவ்வாறுதான் அமைந்தது. பலிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யபடும் வழக்குகளே அவைகளாகும். பலிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு
மேலும்

ஆழமானநீச்சல் தடாகத்தினுள் பாய்ந்து முழுக இருக்கும் நீச்சல் வீரனின் மனோநிலையில் நான் தற்போது இருக்கின்றேன்!

Posted by - October 24, 2018
வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது முதலமைச்சர் பதவிக்காலம் பூர்த்தியாகிவரும் நிலையில் எனது எதிர்கால செயற்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பது
மேலும்

தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன்!

Posted by - October 24, 2018
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சிங்கள முரண்பாடு 2019 உடன் நூற்றாண்டை எட்டுகின்றது. ஆனாலும் அதற்கான அடிப்படை காரணங்கள் ஏதுமே மாறவில்லை.
மேலும்

வத்தளையில் தேசிய தமிழ் பாடசாலை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - October 24, 2018
கம்பஹா மாவட்டம் வத்தளையில் தமிழ் பாடசாலை என்ற நீண்ட கால இழுபறிக்கு ஒரு தீர்வாக, வத்தளையில் அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயம் என்ற பெயரில்,
மேலும்

காணியை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலேயே விமானப்படையும் உள்ளது!

Posted by - October 24, 2018
பொது மக்களுக்கு சொந்தமான காணியை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலேயே விமானப்படையும் இருப்பதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்துள்ளார். 
மேலும்

சிறைச்சாலை பேருந்து மோதியதில் இருவர் பலி – நால்வர் காயம்!

Posted by - October 24, 2018
மஹவ, பலகொல்லகம பகுதியில் மஹவ சிறைச்சாலை பேருந்து ஒன்று வேன் ஒன்றுடன் நேருக்கு ​நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 
மேலும்

தொலைபேசி உரையாடலில் இருப்பது நாலக சில்வா மற்றும் நாமல் குமாரவின் குரல்

Posted by - October 24, 2018
இலங்கை அரச தலைவர்களை கொலை செய்வது சம்பந்தமான தொலைபேசி உரையாடலில் இருப்பது, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் குரல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

எழுவர் விடுதலையை தாமதிப்பது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல்!

Posted by - October 24, 2018
எழுவர் விடுதலையை தாமதிப்பது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்…
மேலும்

தலித்- விளிம்புநிலைப் பெண்களின் குரல்களும் ஒலிக்கட்டும்: இந்தியாவில் ‘மீ டூ’வைத் தொடங்கிய ராய சர்க்கார் சிறப்புப் பேட்டி

Posted by - October 24, 2018
ராய சர்க்கார். இந்தியாவில் சமீபகாலமாக நடைபெற்று வரும் ‘மீ டூ’ இயக்கத்தை உற்றுநோக்குபவர்களுக்கு மட்டுமே இவரைத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அமெரிக்காவில் 2006-ம் ஆண்டிலேயே தாரனா பூர்க் என்ற சமூகச் செயற்பாட்டாளரால் தொடங்கப்பட்ட ‘மீ டூ’ இயக்கம், இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில்…
மேலும்

ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் நிறுவப்படும்!

Posted by - October 24, 2018
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. 
மேலும்