சிறி

தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா – 2019, யேர்மனி,முன்சன், (München)

Posted by - April 14, 2019
தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியில் ஐந்தாவது மேடையாகிய தென் மாநிலமான முன்சன் நகரத்தில் நிறைவுபெற்றது. காலை பத்துமணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் இந்த மாநிலத்தில் உள்ள தமிழாலயங்கள்…
மேலும்

தமிழ் தந்த பெருமையுடன் 29வது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம். – யேர்மனி,லான்டவ், Offenbach, an der Queich

Posted by - April 9, 2019
தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியின் தென்மேற்கு மாநிலங்களில் உள்ள தமிழாலய மாணவருக்கான மதிப்பளிப்பு நிகழ்வாக 7.4.2019 சனிக்கிழமை யேர்மனி ஒபன்பாக் நகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை…
மேலும்

கல்விக் கொடை தந்த கடவுளார்களையும் அகரத்தில் ஆரம்பித்து சிகரம் தொட்டவர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வு – யேர்மனி,Bielefeld

Posted by - April 9, 2019
தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க்கல்விக்கழகத்தின் 29வது ஆண்டுவிழா கல்விக் கொடை தந்த கடவுளார்களையும், அகரத்தில் ஆரம்பித்து சிகரம் தொட்டவர்களையும், மதிப்பளிக்கும் நிகழ்வாக,06.4.2019 சனிக்கிழமை யேர்மனி பிலபொல்ட்; நகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை பத்துமணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் இந்த மாநிலத்தில்…
மேலும்

பிரான்சில் மே 18 தமிழின அழிப்பு நினைவை முன்னிட்ட கலந்துரையாடல்!

Posted by - April 8, 2019
தமிழின அழிப்பின் அதியுச்ச நாளாம் முள்ளிவாய்கால் மே 18 ஐ முன்னிட்டு பிரான்சில் நடாத்தப்பட்டதமிழ் நலன்புரி அமைப்புகளுடனான ஒன்றுகூடல்.தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அழைப்பின் பேரில் பிரான்சிலுள்ள தமிழர் நலனபுரி அமைப்புகள்பாரிசு 18 மார்க்ஸ் டொர்மா மண்டபத்தில் நேற்று 07.04.2019 ஞாயிறு காலை…
மேலும்

மேஜர் பசீலன் அவர்களின் தாயார் இயற்கை எய்தினார்!

Posted by - April 5, 2019
தமிழிழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால தளபதிகளில் ஒருவரான மேஜர் பசீலன் அவர்களின் தாயார் நல்லையா தங்கம்மா அவர்கள் சுகவீனம் காரணமாக 3ம் வட்டாரம் முள்ளியவளை முல்லைத்தீவு தமிழீழம் என்ற முகவரியில் 05/04/2019 இன்று சாவடைந்துள்ளார். மேஜர் பசீலன் அவர்களின் நினைவாக…
மேலும்

தமிழீழ தேசத்தின் மாவீரர் விபரத்திரட்டல் இணையத்தளம்.

Posted by - April 5, 2019
4.4.2019 எங்கள் உயிரினும் மேலானது எம் தாய்நிலமாம் தமிழீழம். இதனை மீட்டெடுக்கும் உன்னத விடுதலைப்போரில் தம்முயிரைக் கொடையாக்கிச் சென்றவர்கள் மாவீரர்கள். கல்லறைக் கடவுளராய், கண்ணின் மணிகளாய், காவல் தெய்வங்களாய், கார்த்திகை மலர்களாய் எம்முள் நிறைந்திருப்பவர்கள் எம் மான மாவீரர்கள். இவர்களின் வீரத்தையும்,…
மேலும்

பிரான்சில் பாரிசு 13 பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு விழா!

Posted by - April 3, 2019
பாரிசு 13 பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20ஆவது ஆண்டு விழா கடந்த 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை Salle Saint Just, Ivry-sur-Seine  மண்டபத்தில் மதியம் 12 மணியளவில் சங்கத் தலைவி திருமதி தயாசீலி  சின்னத்துரை மற்றும் திருமதி குமரவல்லி அருளழகன் ஆகியோரால் வரவேற்பு…
மேலும்

தமிழின அழிப்பு நாள் மே 18 , மாறாத வடுக்களாக மாறி விட்ட வலி-பேர்லினில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு

Posted by - April 3, 2019
தமிழின அழிப்பு நாள் மே 18 , மாறாத வடுக்களாக மாறி விட்ட வலி சுமத்த முள்ளிவாய்க்கால் நாட்களை மனதில் நிறுத்தி பேர்லினில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு தமிழின அழிப்பு நாள் மே 18 , மாறாத வடுக்களாக மாறி விட்ட…
மேலும்

தமிழின அழிப்பு மே 18 இன் 10 ஆம் ஆண்டு நினைவு கூரலிற்கான ஆலோசனைச் சந்திப்பு !

Posted by - April 2, 2019
அனைத்து அமைப்புக்களுக்குமான அழைப்பு ….உலகம் கள்ள மௌனத்துடன் பாராமுகமாக பார்த்திருக்க சிங்களம், தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட நாள்2009 மே 18.அற வழி நின்று போராடிய தமிழினத்தினை போர் அறத்திற்குப் புறம்பாக கொன்றொழித்து ஆயுதப் போராட்டத்தைமௌனிக்கச் செய்து 10 ஆண்டுகள் கழிந்து…
மேலும்

வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg

Posted by - April 2, 2019
தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியின் மத்திய மாநிலங்களில் உள்ள தமிழாலய மாணவருக்கான மதிப்பளிப்பு நிகழ்வாக 31.3.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை…
மேலும்