கவிரதன்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் இரண்டாம் நாள்

Posted by - September 16, 2020
இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காகதனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றத  அன்று இலங்கை அரசாங்கம் பாரத தேசத்தினை வைத்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் முதலாம் நாள்

Posted by - September 15, 2020
தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்  காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும்…
மேலும்

யேர்மன் வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் “Intigration rat Wahl” தேர்தலில் களமிறங்கும் ஈழத்தமிழர்கள்!

Posted by - September 12, 2020
எதிர்வரும் 13.08.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் தேர்தல்” Intigration Rat” யேர்மனியில் பல மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இத் தேர்தலானது இந்நாட்டில் வாழ்கின்ற வேற்றுநாட்டு இனத்தவர்களை, யேர்மனியர்களுடன் இணைத்து புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும், ஐக்கியப்படுத்தவும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பண்பாடுகளைப்…
மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளைத்தேடி ஜேர்மனியின் தலைநகரம் பெர்லினில் புலம்பெயர்ந்த மக்கள்!

Posted by - August 30, 2020
சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், இலங்கைப் படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளைத்தேடி ஜேர்மனியின் தலைநகரம் பெர்லினில் புலம்பெயர்ந்த மக்கள் முன்னெடுத்தார்கள்.
மேலும்

செஞ்சோலைபடுகொலை_14ஆகஸ்ட்_2006

Posted by - August 14, 2020
  முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்பிரிவில் உள்ள அவள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் 2006 ஓகஸ்ட் 10ஆம் நாள்முதல் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கன அனர்த்த முகாமைத்துவ முதலுதவிப் பயிற்சிநெறியில் வன்னிப்பிரதேச கிளிநொச்சி, முல்லைத்தீவு கல்வி வலயங்களைச் சேர்ந்த பல…
மேலும்

சித்தாண்டி படுகொலை – 20, 27 யூலை 1990

Posted by - July 20, 2020
மட்டகக்ளப்பு நகரத்திலிருந்து வடக்குத் திசையாக பதின்மூன்று மைல் தொலைவில் சித்தாண்டிக் கிராமம் அமைந்துளள்து. இந்து மதத்தவாக்ளின் வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் ஆலயம் அமைந்த இக்கிராமம் வளங்கள் நிறைந்ததும், மக்கள் செறிந்து வாழும் ஓர் இடமாகவும் உள்ளது. இங்கு வாழும் மக்களின் பிரதான…
மேலும்

மூதூர்-மணற்சேனை படுகொலை – 18 யூலை 1986

Posted by - July 18, 2020
திருமலை மூதூரில் 1986.07.18 அன்று அதிகாலை 3.00 மணியளவில் மணற்சேனை, பெருவெளி எனும் கிராமங்களை சுற்றிவளைத்த சிறீலங்கா இராணுவத்தினர் இங்கு நாற்பத்துநான்கு பொதுமக்களைக் கைதுசெய்து கொண்டுசென்று சுட்டுப்படுகொலை செய்தனர். இதில் அனைவரும் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மேன்காமம், கங்குவெளி, மல்லிகைத்தீவு ஆகிய…
மேலும்

தண்டுவான்படுகொலை_17யூலை_1986

Posted by - July 17, 2020
#முல்லைத்தீவு- வவுனியா பிரதான வீதியில் நெடுங்கேணியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி ஏறத்தாழ நான்கு கி.மீ. தொலைவிலுளள் கிராமமே தண்டுவான் கிராமமாகும். இக்கிராம் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் அமைந்துள்ளது. தண்டுவான் கிராமத்தின் பிரதான வருமானம் விவசாயம் மூலமே பெறப்படுகிறது. இக்கிராமத்திலுள்ள மக்கள்…
மேலும்

#பெருவெளி_அகதிமுகாம்_படுகொலை_15_யூலை_1986

Posted by - July 15, 2020
#திருகொணமலை கொட்டியாபுரத்திலிருந்து மட்டுநகர் நெடுஞ்சாலையில் ஏழு கி.மீ தொலைவில் மல்லிகைத்தீவுச் சந்தியுள்ளது சந்தியின் வலப்புறமாக ஒரு கி.மீ தூரத்தில் பெருவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உளள்து. இக்கிராமம் மல்லிகைத்தீவு கிராமசபை எல்லைக்குட்பட்ட தமிழ் மக்கள் அதிகளவு வாழும் பிரதேசமாகும். 1985ஆம்…
மேலும்